Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

இஸ்ரோ- நாசா இணைந்து தயாரித்த கூட்டு செயற்கைக்கோள் நாளை விண்ணிற்கு !

இஸ்ரோ- நாசா இணைந்து தயாரித்த கூட்டு செயற்கைக்கோள் நாளை விண்ணிற்கு !

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவும் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் இணைந்து தயாரித்த முதல் கூட்டு செயற்கைக்கோளான நிசார் (Nisar) நாளை(30) விண்ணில் ஏவப்படவுள்ளது....

வொஷிங்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்ட போயிங் ட்ரீம்லைனர்  விமானம்!

வொஷிங்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்ட போயிங் ட்ரீம்லைனர் விமானம்!

வொஷிங்டனிலிருந்து ஜேர்மனிக்கு புறப்பட்ட போயிங் ட்ரீம்லைனர் (Boeing Dreamliner) விமானம் புறப்பட்ட சிறிதுநேரத்திலேயே மீண்டும் வொஷிங்டனில் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் 5000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இடதுபக்கத்தில்...

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி விவகாரம் – துமிந்த திசாநாயக்க விடுவிப்பு!

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி விவகாரம் – துமிந்த திசாநாயக்க விடுவிப்பு!

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி விவகாரம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவை வழக்கில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட...

இந்திய மீனவர்களின் அத்துமீறலினால் பாதிப்படையும் வடமராட்சி மீனவர்கள்!

இந்திய மீனவர்களின் அத்துமீறலினால் பாதிப்படையும் வடமராட்சி மீனவர்கள்!

யாழ்ப்பாணம் வடமராட்சி, பருத்தித்துறை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவவடிக்கை அதிகரித்துள்ளதாகவும் அத்துடன் யாழில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளும் தற்போது அதிகரித்து வருதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள்...

செம்மணி – உண்மைகளை கண்டறிய அதனை சர்வதேசத்திடம் ஒப்படைக்கவேண்டும்! சுமந்திரன் வலியுறுத்து!

செம்மணி – உண்மைகளை கண்டறிய அதனை சர்வதேசத்திடம் ஒப்படைக்கவேண்டும்! சுமந்திரன் வலியுறுத்து!

உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி...

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்று ஆரம்பம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்று ஆரம்பம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இதேவேளை, நேற்றைய தினம் , செம்மணி பகுதியில் உள்ள நல்லூரான்...

யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம்...

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி உயிரிழப்பு! வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி உயிரிழப்பு! வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்து வந்த பாடசாலை மாணவி அம்சிகா, கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதியன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை,...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

மெரிஞ்சிமுனை சிலை தகர்ப்பு – NPP அமைப்பாளர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்!

மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் சிலையை மதுபோதையில் உடைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 8 சந்தேக நபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றின்...

ஜப்பான் தூதுவர்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையில் விசேட சந்திப்பு!

ஜப்பான் தூதுவர்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா (Akio ISOMATA) நுவரெலியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். குறித்த விஜயத்தின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர்...

Page 150 of 202 1 149 150 151 202
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist