Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் இருவர் கைது!

சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் இருவர் கைது!

சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்...

தாய்லாந்து- கம்போடியா நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு இணக்கம்!

தாய்லாந்து- கம்போடியா நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு இணக்கம்!

தாய்லாந்தும் கம்போடியாவும் உடனடி நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இன்று (28) நள்ளிரவு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- வழக்கு ஒத்திவைப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18...

கருப்பு ஜூலை, செம்மணி புதைகுழி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் இன்று போராட்டம்!

கருப்பு ஜூலை, செம்மணி புதைகுழி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் இன்று போராட்டம்!

கருப்பு ஜூலை பேரவலத்தை நினைவுகூர்ந்தும், செம்மணி புதைகுழிக்கும், வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைகளுக்கு நீதிவேண்டியும் இவைகள் மீள நிகழாமையை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ...

ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோ நியமனம்!

ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோ நியமனம்!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோ நியமிக்க உடனடியாக அமுலுக்கு...

இந்தியா- அமெரிக்கா இடையிலான போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில்!

இந்தியா- அமெரிக்கா இடையிலான போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில்!

இந்தியா- அமெரிக்கா இடையே போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பின்னர் , 2026ம் ஆண்டு முதல் காலாண்டில் போர் ஏவுகணைகள் இந்தியா...

நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!

நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மாலைத்தீவுக்கான அரசு முறைப் பயணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல்...

யோஷித ராஜபக்ஷ , அவரது பாட்டி ஆகியோருக்கு எதிரான வழக்கு குறித்து நீதிமன்ற அறிவிப்பு!

யோஷித ராஜபக்ஷ , அவரது பாட்டி ஆகியோருக்கு எதிரான வழக்கு குறித்து நீதிமன்ற அறிவிப்பு!

சட்டவிரோதமாக சொத்துக்களை கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கு...

மாலைத்தீவுக்கு சென்றடைந்த ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு!

மாலைத்தீவுக்கு சென்றடைந்த ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு!

மாலைத்தீவுக்கு சென்றடைந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (28)...

மட்டுவில் 8 பேர் கைது

இனிய பாரதியின் மேலும் ஒரு நண்பர் கைது!

இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் நேற்று (27) மாலை குற்றப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை,...

Page 151 of 202 1 150 151 152 202
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist