முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாகக் களனி கங்கை பெருக்கெடுத்திருப்பதால், கடுவலையில் அதிவேக நெடுஞ்சாலைக்கான இடமாறல் நிலையத்தில் வாகனப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ள நிலைமை...
புது டில்லி தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளை, அல் பலாஹ் பல்கலைக்கு பின்புறம் உள்ள ஒரு இடத்தில் 12 நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தமை புலனாய்வு விசாரணையில்...
எடின்பரோவில் உள்ள காப்பர் ப்ளாசம் (Copper Blossom) என்ற மதுபான சாலை முன்பு வைக்கப்பட்டிருந்த எட்டு அடி உயரமான மற்றும் விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் அலங்காரப் பொம்மை ஒன்று...
இங்கிலாந்தின் மனநல பிரிவில் இறந்த 12 வயது சிறுமி மியா லூகாஸின் மரணம் குறித்த விசாரணை முடிவுகள் வெளியாகியுள்ளன. கண்டறியப்படாத மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய அரிய நரம்பியல் கோளாறான...
இங்கிலாந்தில் புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைத் திட்டத்தை செயல்படுத்தப்படுவது குறித்து தேசிய பரிசோதனைக் குழு (National Screening Committee) முக்கியமான மறுஆய்வு ஒன்றை மேற்கொண்டுவருகிறது. இதேவேளை, வழக்கமான PSA...
கிரேட்டர் மான்செஸ்டரில் மின்சார பைக்குகளின் அபாயகரமான பயன்பாடு மற்றும் அது தொடர்பான குற்றங்களுக்கு எதிராக பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். முகமூடி அணிந்த நபர் ஒருவர் 10...
அநுராதபுரம் - புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தின் மேல் 60 பயணிகளுடன் பேருந்து ஒன்று சிக்கியுள்ளது. குறித்த பேருந்து சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அதே இடத்தில் நிற்பதாக...
நாட்டைப் பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் நாள் விடுப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது எதிர்வரும் 30ஆம்...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது....
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த ஆறு விமானங்கள் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் , திருவனந்தபுரம் மற்றும்...
© 2024 Athavan Media, All rights reserved.