Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

அயல் வீட்டுக்காரருடனான வாக்குவாதம் முற்றியதில் ஒருவர் உயிரிழப்பு!

கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (23) அதிகாலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் கொட்டல்பத்த பிரதேசத்தை சேர்ந்த 56...

ஜனாதிபதியின் ஆதரவில்தொடர் சிறப்புப் பேரணிகள் செப்டம்பர் 5ஆம் திகதி முதல்!

ஜனாதிபதியின் ஆதரவில்தொடர் சிறப்புப் பேரணிகள் செப்டம்பர் 5ஆம் திகதி முதல்!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில், அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய தொடர்ச்சியான சிறப்புப் பேரணிகள் நடத்தப்படும் என்று அமைச்சர் நலிந்த...

கெஸ்பேவவில் 204 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சிப் பதிவு!

மேற்கு, சபரகமுவ உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்!

மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு...

வங்காள விரிகுடாவில் 24 மாலுமிகளுடன் ஆபத்தில் சிக்கிய  கப்பல்!

வங்காள விரிகுடாவில் 24 மாலுமிகளுடன் ஆபத்தில் சிக்கிய கப்பல்!

வங்காள விரிகுடாவில், ஒடிசா கடற்கரையிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில், பனாமா கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

எந்தவொரு குடிமகனையும் பின்தங்க விடாமல் சம உரிமைகளை உறுதி செய்வதே அரசின் கொள்கை: யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரினி அமரசூரிய உரை!

எந்தவொரு குடிமகனையும் பின்தங்க விடாமல் சம உரிமைகளை உறுதி செய்வதே அரசின் கொள்கை: யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரினி அமரசூரிய உரை!

எந்தவொரு குடிமகனையும் பின்தங்க விடாமல், அனைவருக்கும் சம உரிமைகளையும் வாய்ப்புகளையும் உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கை எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண...

துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!

துபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளார்!

துபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த லலித் கன்னங்கரா, அடுத்த வாரம் இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளார். அதன்படி, வரும் திங்கட்கிழமை (24) இரவு...

வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !

வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முறுகல்நிலையைத் தொடர்ந்து, பலதரப்பட்ட கனேடியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் புதிய வரி விதிப்புகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை வர்த்தக பேச்சுவார்த்தை முறவடைந்ததைத்தொடர்ந்து...

கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

ராஜஸ்தானில் அரசுப் பாடசாலையை பார்வையிட சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். சமூக ஊடகங்கள் வாயிலாக தொடங்கப்பட்ட சி.ஜே.பி., எனப்படும், கரப்பான்பூச்சி கட்சி,...

சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

குழந்தைகளின் தனியுரிமை மீறல் வழக்கு: அமெரிக்க அரசுக்கு 400 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க டிக்டொக் சம்மதம்!

குழந்தைகளின் இணையதள தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை (COPPA) மீறியதாகத் தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், அமெரிக்க நீதித்துறையுடன் 400 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கும்...

கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்!

கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்!

யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிசக்தி வாய்ந்த மின் விளக்குகளால் கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின்...

Page 16 of 594 1 15 16 17 594
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist