முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ஈழ தமிழ் தேசத்தின் தலைவரும் உலக தமிழர்களின் தலைவருமான தலைவர் பிரபாகரனுக்கு 72 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் இன்று...
தமிழ் இனத்தின் இறைவன் மேதகு பிரபாகரனுக்கு இந்த உயரிய சபையில் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறிய தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...
தங்காலையை அண்மித்த கடற்பரப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 376 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் தொகையை நாட்டுக்குக் கொண்டுவந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 7 சந்தேகநபர்களையும்...
தெஹி பாலேக்குச் சொந்தமான சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து மீன்பிடிப் படகுகளைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. திக்வெல்ல...
கல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவானது...
பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த, 9 குழந்தைகள் உட்பட, 10 பேர் கொல்லப்பட்டனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் சமீபகாலமாக மோதல் நிலவி வருகிறது....
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் நடப்பட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டில் கைதான மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மண்முனை தென்மேற்கு...
புதுடெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் 7வது நபரை புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். புதுடெல்லி செங்கோட்டை அருகே உள்ள...
இங்கிலாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளை குறிவைத்து ஒரு பெரிய சைபர் தாக்குதல் இடம்பெற்றுவருகிறது. இதில் முக்கிய தகவல் தொழில்நுட்ப அமைப்புகளைப் பகிரும் (Royal Borough of Kensington...
(Oxfordshire) ஆக்ஸ்போர்ட்ஷையரில் உள்ள (Kidlington ) கிட்லிங்டன் அருகே நாற்பது அடி உயரமுள்ள சட்டவிரோதக் கழிவு மலைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை இங்கிலாந்து பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர். சுற்றுச்சூழல்...
© 2024 Athavan Media, All rights reserved.