2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு சென்ற பெண் ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து அதில் இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி,...
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம் மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வுத்துறையினரினால் சுமார் 03மணி நேரம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் குறித்த புதைகுழி...
தற்போது, பிள்ளைகளைப் பாடசாலைகளில் தக்கவைப்பது ஒரு சவாலாக மாறியுள்ளது என்றும், குறிப்பாக ஆண் பிள்ளைகள் 16 வயதுக்குப் பின்னர் கல்வியை விட்டு விலகும் போக்கு உள்ளது என்றும்...
சட்டவிரோத கடவுச்சீட்டைப் பெற்றதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற சசி வீரவன்சவை முன்பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (20)...
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக பொருளாதாரப் போர் தொடுப்பதாக எச்சரித்ததைத் தொடர்ந்தும், ஐக்கிய அரபு...
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கான எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும் செய்வதற்கு முன்னர், போதுமான பொது மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனான கலந்தாலோசனை நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை...
வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழா தொடர்பான கலந்துரையாடல் பிரதி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றுள்ளது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ .சரத் சந்திர...
தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரனுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது....
கைது செய்யப்பட்ட நான்கு தனியார் வர்த்தக வங்கி மேலாளர்களையும் ஒரு தொழிலதிபரையும் செப்டம்பர் 3ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
மெகசின் சிறையின் சுவருக்கு மேல் தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதி ஒன்று வீசப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீசப்பட்ட அந்த பொதிக்குள் 30 கைபேசி மின்கலங்கள், 250...
© 2026 Athavan Media, All rights reserved.