Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவ ரவிகரன் எம்.பி கோரிக்கை!

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவ ரவிகரன் எம்.பி கோரிக்கை!

இலங்கையிலேயே பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் இல்லாத மாவட்டங்களாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களே காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த...

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரிப்பு!

நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை இன்றைய (20) நிலவரப்படி 71 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டில்...

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா வனாதே சத்து துபாயில் கைது !

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் அவிஷ்க மதுஷன் அபேகுணவர்தன என்ற வனதே சத்து, துபாயின் ராஸ் அல் கைமாவில் கைது...

தொடர்ந்து நிலவும் வறண்ட வானிலையால் 81,605 பேர் பாதிப்பு!

தொடர்ந்து நிலவும் வறண்ட வானிலையால் 81,605 பேர் பாதிப்பு!

நாட்டை பாதித்துள்ள எல் நினோ வானிலை நிலவரங்களால் 7 மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, பேரழிவு நிவாரண சேவைகள் மையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார்....

கடலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் மாலுமிகளுக்கு எச்சரிக்கை!

கடலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் மாலுமிகளுக்கு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இந்த எச்சரிக்கை காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக சிலாபம் வரையிலும்,...

22 திருத்தம் குறித்து நாடாளுமன்றத்திற்குத் தெளிவுபடுத்தும் திட்டம் ஒத்திவைப்பு!

22 திருத்தம் குறித்து நாடாளுமன்றத்திற்குத் தெளிவுபடுத்தும் திட்டம் ஒத்திவைப்பு!

அரசியலமைப்பின் 22வது திருத்தம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு இன்று நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எதிர்க்கட்சித்...

உச்ச நீதிமன்றத்தின்  உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு!

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு!

போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் ஹரக் கட்டா மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிலைநிறுத்த முடியாது என்று கொழும்பு...

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணிக்கு சென்ற கனடா தூதுவர் குழு – நீதிமன்ற அனுமதியில்லாததால் திரும்பி சென்றது!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட சென்ற கனடா நாட்டின் தூதுவர் இசபெல்லா மார்ட்டீன் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்ற அனுமதி இல்லாததால் , திருப்பி சென்றனர். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய...

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

நிலத்தை தோண்டி புதையல் தேடிய 8 பேர் கைது!

கிளிநொச்சியின் பாரதிபுரம் பகுதியில் தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் நிலத்தை தோண்டியதற்காக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில்...

சிவனொளி பாதமலைக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற வாகனம் மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்து!

சிவனொளி பாதமலைக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற வாகனம் மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்து!

பருவம் அல்லாத காலத்தில் ஸ்ரீ பாத யாத்திரைக்காக வந்திருந்த ஒரு குழுவினரை ஏற்றிச் சென்ற கார், நல்லதண்ணி-மஸ்கெலியா பிரதான சாலையிலிருந்து விலகி மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது....

Page 19 of 594 1 18 19 20 594
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist