களுத்துறையில் துப்பாக்கி சூடு; ஒருவர் காயம்!
2026-05-28
அம்பாறை பொது வைத்தியசாலையில் வைத்து நேற்று (18) அதிகாலை பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிய சந்தேக நபர் பின்னர் பொலிஸாரினால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டு அம்பாறை பொது...
முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான மே-18 நினைவேந்தல் லண்டனில் இடம் பெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் லண்டன் வாழ் ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டிருந்தனர்....
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியை சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விசாரணைக்காக...
2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 11/2026 தொடர்பாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் தனது...
பருத்தித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக வடமாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதேவேளை தவிசாளர் மற்றும்...
தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று (மே 18) வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்...
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்...
தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று (மே 18) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியது. இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, பல்கலைக்கழக...
கடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய மக்கள் உப்புக்கூட இல்லாமல் தங்களிடமிருந்த அசிரியை வைத்துக் கொண்டு கஞ்சி காய்ச்சி அவர்களது பசியைப் போக்கியிருந்தனர். இந்நிலையில் அப்போதைய சூழ்ந்நிலையில்...
இரவு வேளைகளில் வீதியில் செல்லும் மோட்டார்வாகனங்களை கம்பிகளை கட்டி கீழே விழ செய்து அவர்களிடம் கொள்ளையடித்த நால்வர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாதுக்கை வட்டரெக்க - பெருகட்டிய வீதியின்...
© 2026 Athavan Media, All rights reserved.