2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சற்று நேரத்திற்கு முன்பு நாடாளுமன்ற சபைக்கு வருகை தந்துள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இன்று (20)...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இறுதிநாளான இன்றைய தினம் 01 என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில், 10 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன....
ஸ்ரீ தலதா மாளிகையால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்திர கண்டி எசல பெரஹெராவின் மூன்றாவது கும்பல் பெரஹெரா நாளை (20) வீதிகளில் வலம் வரவுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக இலங்கை பொலிஸார்...
நுகர்வோர் விவகார ஆணையகம், சுமார் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள தரமற்ற வாகன உதிரி பாகங்கள் மற்றும் மசகு எண்ணெய்கள் அடங்கிய இருப்பைப் பறிமுதல் செய்துள்ளது. கடவத்தை...
இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. சங்கத்தின் செயற்குழு இன்று (19) பிற்பகல் கூடி இது தொடர்பாக இறுதி முடிவு...
முல்லைத்தீவு - கரைதுறைபற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட, கொகுத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவிலுள்ள குஞ்சுக்கால் வெளிபகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக வயல்நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தனியார் ஒருவரால் சட்டவிரோதமாக...
வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தினேஸ் கருணாநாயக்க இன்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார். காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின்...
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நான்காண்டு கால வேலைத்திட்டத்தை 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்குள் முடிக்க இலங்கை எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்...
கண்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் எசல பெரஹெராவை முன்னிட்டு, கலால் திணைக்களம் நேற்று (18) முதல் அப்பகுதியில் உள்ள பல மதுபானக் கடைகளை...
© 2026 Athavan Media, All rights reserved.