பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில் உள்ள ஈரானிய கடற்ப்டையினரை மீண்டும் ஈரான் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, வெளிநாட்டுத் தொழிலாளர் பணப்பரிமாற்றத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள...
தவறான முடிவெடுத்து உயரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி, இன்றும்...
பிரித்தானியாவின் சில பகுதிகளில் இன்று வசந்தகால சூரிய ஒளி மற்றும் மிதமான வெப்பநிலையுடன் 2026-ஆம் ஆண்டின் வெப்பமான நாள் பதிவாகியுள்ளது. அதன்படி, லண்டனின் கியூ கார்டன்ஸ் பகுதியில்...
பிரித்தானியாவின் அகதித் தஞ்சக்கோரிக்கை (Asylum) முறையை மிகவும் கடுமையாக்கும் வகையிலான புதிய கொள்கைகளை உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் இன்று அறிவித்துள்ளார். பிரித்தானியாவில் தஞ்சம் கோரி வருபவர்களில்,...
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய விமானப் படைத் தளம் (RAF) மீதான ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு நிலவும் பாதுகாப்புச் சூழல் மற்றும் பிரித்தானியா - சைப்ரஸ் இடையிலான...
பிரித்தானியாவின் கென்ட் (Kent) மற்றும் சசெக்ஸ் (Sussex) பகுதிகளில் தொடர்ச்சியாக நீர் விநியோகத் தடைகளை ஏற்படுத்தியதற்காக 'சவுத் ஈஸ்ட் வாட்டர்' (South East Water) நிறுவனத்திற்கு 22...
மத்தியகிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாகச் சிக்கித் தவிக்கும் பயணிகளின் வசதிக்காக, ஓமானின் மஸ்கட் மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத் நகரங்களிலிருந்து விசேட நிவாரண விமான...
யாழ்ப்பாணம் காங்கேசன் துறை ஊரணி கடற் பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போன நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற்...
யாழ். காங்கேசன்துறை ஊரணி கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்று இரு மீனவர்கள் ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத நிலையில் அவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு...
© 2026 Athavan Media, All rights reserved.