Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

துமிந்த திசாநாயக்கவை  தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

துமிந்த திசாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரை...

நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

போலி கடவுசீட்டுகளை பயன்படுத்தி இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ். இளைஞர்கள் கைது!

போலி கடவுசீட்டுகளை பயன்படுத்தி அபுதாபி வழியாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இலங்கை இளைஞர்கள் நேற்று (25) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும்...

இலங்கை வந்தடைந்தார் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி!

இலங்கை வந்தடைந்தார் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி!

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பேகி இன்று (26) காலை இலங்கையை வந்தடைந்துள்ளார். இதேவேளை, தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார...

வலி. வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி ஐந்தாவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

வலி. வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி ஐந்தாவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் புதன்கிழமை(25)  ஐந்தாம் நாளாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருக்கின்றனர். இந்தப்...

நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

பொலிஸார் மீது கத்திக்குத்து தாக்குதல்! பெண்கள் உட்பட மூவர் கைது!

மட்டக்களப்பு சின்ன ஊறணி (வன்னியில்) பகுதியில் தொலைக்காட்சி திருடிய திருடனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் கத்தியால்...

செம்மணிப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நாளை !

செம்மணிப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நாளை !

யாழ்ப்பாணம் - செம்மணிப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், நாளைய தினம் (26) இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்துப்பாத்தி இந்து...

டெல்லி பிளாஸ்டிக் தொழிற்சாலை தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

டெல்லி பிளாஸ்டிக் தொழிற்சாலை தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வடமேற்கு டெல்லியில் ரிதலா மெட்ரோ நிலையம் அருகேயுள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து...

போர் சூழ்நிலையால் இலங்கை எதிர்கொள்ளவுள்ள சவால்கள் குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு நியமனம்!

போர் சூழ்நிலையால் இலங்கை எதிர்கொள்ளவுள்ள சவால்கள் குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு நியமனம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர் சூழ்நிலையில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய்ந்து அவசர நடவடிக்கை எடுக்க அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. மத்தியகிழக்கு பிராந்தியத்தில்...

பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழப்பு!

பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழப்பு!

புளத்சிங்கள, ஹல்வத்துறை பகுதியில் பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு 30 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு நபர்களுக்கிடையில் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து இந்த...

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி மாபெரும் போராட்டம்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி மாபெரும் போராட்டம்!

செம்மணியில் புதையுண்டுள்ள உறவுகளுக்கு, சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தின் இறுதி நாள் இன்றாகும். இறுதி நாளான இன்று(25)...

Page 166 of 184 1 165 166 167 184
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist