Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

சீரற்ற காலநிலையினால் யாழில்  7513 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையினால் யாழில் 7513 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 2397 குடும்பங்களைச் சேர்ந்த 7513 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்....

பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

இலங்கை – நேரடியாக இந்திய தூதரகத்தை அணுகி பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற இந்திய ஒத்துழைப்பை கோர வேண்டும் – கஜேந்திரகுமார் MP கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை புரிந்து கொண்டு இலங்கை அரசாங்கம் நேரடியாக இந்திய தூதரகத்தை அணுகி பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற இந்திய கடற்படை மற்றும் விமானப்படை ஒத்துழைப்பை...

ராஜாங்கனை கிரிபாவ பகுதி மற்றும் கலா ஓயா பகுதிகளில் சிக்கியிருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

ராஜாங்கனை கிரிபாவ பகுதி மற்றும் கலா ஓயா பகுதிகளில் சிக்கியிருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

ராஜாங்கனை கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 33 பேரை விமானப்படையினர் மீட்டுள்ளதுடன் புத்தளம் மற்றும் அநுராதபுரம் வீதியில் உள்ள கலா ஓயாவை அண்மித்த பகுதியில் பேருந்தில் சிக்கிய...

அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில்   மண்சரிவில் சிக்கி 120 பேர் மாயம்!

அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் மண்சரிவில் சிக்கி 120 பேர் மாயம்!

அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 120 பேரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 20 குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மண்சரிவு காரணமாக சிக்கியுள்ளவர்களை...

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வெற்றிக்கூட்டணியை தேர்ந்தெடுப்பதில் சிக்கல்!

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வெற்றிக்கூட்டணியை தேர்ந்தெடுப்பதில் சிக்கல்!

தென் ஆப்ரிக்காவிடம் டெஸ்ட் தொடரை இழந்த பின்னர், அடுத்து நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வெற்றிக்கூட்டணியை தேர்ந்தெடுப்பதில் கேப்டன் கே.எல். ராகுலுக்கு சில சவால்கள்...

இங்கிலாந்தின் பெரும்பகுதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை !

இங்கிலாந்தின் பெரும்பகுதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை !

இங்கிலாந்து வானிலை அலுவலகம் (Met Office), இந்த வார இறுதி முதல் அடுத்த வார தொடக்கம் வரை இங்கிலாந்தின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் கனமழை மற்றும்...

திருகோணமலை மாவட்டத்தில் கடும் மழையால் வேளாண்மை பெரும் பாதிப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் கடும் மழையால் வேளாண்மை பெரும் பாதிப்பு!

கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால், கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன்...

சீரற்ற வானிலையினால் யாழில்  இதுவரை 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிப்பு!

சீரற்ற வானிலையினால் யாழில் இதுவரை 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்...

8 மாதங்களில் 22 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டிய விமானத்துறை!

விமான நிலையங்களுக்கு பயணிப்பவர்களுக்கு விசேட அறிவித்தல்!

நாடு முழுவதும் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக, பல விமான நிலைய அணுகல் வீதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான நிலையம் மற்றும்...

Page 32 of 202 1 31 32 33 202
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist