பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான மேலதிக...
தெரணியகல பொலிசார் மற்றும் ஒரு குழுவினருக்கும் இடையே சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மீதும் கடுமையான...
எதிர் வரும் வாரங்களில் கத்தார் தனது இயற்கை எரிவாயு உற்பத்தியை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் என கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானி தெரிவித்துள்ளார்....
கடவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ராகம பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்து நிலையத்திற்குள் பேருந்து ஒன்று...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை எக்காரணம் கொண்டும் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி...
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பதவியேற்கும் பட்சத்தில், தற்போதைய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குக் குறைந்த...
பிரித்தானியாவில் கடுமையான வெப்ப அலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளுக்கு 'சிவப்பு எச்சரிக்கை'விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்து...
'எல்-நினோ' (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை குறையும் என்பதால் தமிழகத்தின் திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உட்பட 12 மாவட்டங்களில் வறட்சிப்...
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக, இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவைப் பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்த வேண்டுமென வன்னி மாவட்ட...
கடந்த 22 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலைய முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக மோட்டார் சைக்கிளினை செலுத்திய ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வீதி...
© 2026 Athavan Media, All rights reserved.