2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சின் அமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹீமை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின்போது, ஆசியாவில்...
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்றைய தினம் போராட்ட வடிவத்தை சற்று...
நல்லூர் கந்தசுவாமி கோவில் பிரதான இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6:15 மணிக்கு இடம்பெற்றது. ஆலய பிரதான வாயில் கோபுர புனருத்தாரண கடந்த...
நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் நிகழ்ந்த நிதி முறைகேடுகளை விசாரிப்பதற்காக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ் ஒரு தணிக்கைக் குழுவை நியமிக்கத் தேவையான நடவடிக்கைகள்...
திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநரை வாளால் தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக, ஒரு பெண் உட்பட மூன்று பேரை ஆகஸ்ட் 18 வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொட...
கல்கிஸ்ஸ, ஹுளுதாகொட வீதியில் நேற்று (15) இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் இத்துப்பாக்கிச்சூட்டை...
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இராணுவ சிப்பாய்காக கட்டப்பட்ட வீடு இன்று கையளிக்கப்பட்டது. இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவினால் குறித்த வீட்டுக்கான அடிக்கல் நாட்டி...
அயகம, இந்தலவத்த பகுதியிலுள்ள வன முகாமொன்றின் 300 அடி உயரமான செங்குத்தான பாறை விளிம்பிலிருந்து தவறி விழுந்ததில் 59 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். அயகம – தும்பர,...
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (16) காலை 10.30 மணிக்கு...
இந்த ஆண்டு இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 92,011 ஆக அதிகரித்துள்ளது. டெங்குவால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையும் 68 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய...
© 2026 Athavan Media, All rights reserved.