Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

இங்கிலாந்தில் அதிகரித்துவரும் பணமோசடி வலையமைப்பு!

இங்கிலாந்தில் அதிகரித்துவரும் பணமோசடி வலையமைப்பு!

இங்கிலாந்தில் பில்லியன்டொலர் மதிப்புள்ள பணமோசடி வலையமைபு குறித்து தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்த வலையமைப்பு, போதைப்பொருள் விற்பனையின் மூலம் ஈட்டப்படும் சட்டவிரோத பணத்தை...

ஜி 20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை – USA உறுதி!

ஜி 20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை – USA உறுதி!

தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று  முதல் நவ.23ம் திகதி...

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

தங்காலையில் துப்பாக்கிச்சூடு – தம்பதியர் உயிரிழப்பு!

தங்காலை - உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். இன்று (18) மாலை 6.15 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 9...

அஸ்வெசும நலத்திட்டம்: நடைமுறை மற்றும் சவால்கள் குறித்து விசேட கலந்துரையாடல்!

அஸ்வெசும நலத்திட்டம்: நடைமுறை மற்றும் சவால்கள் குறித்து விசேட கலந்துரையாடல்!

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து வழிவகைகள் பற்றிய குழு கவனம் செலுத்தியது. அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டம்,...

‘துரந்தர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது!

‘துரந்தர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது!

சாரா அர்ஜுன் நடிக்கும் 'துரந்தர்' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஆதித்ய தார் இயக்கி உள்ள இந்த படத்தில் ரன்வீர் சிங், மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கன்னா,...

அமெரிக்காவுக்கான  இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு!

அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு!

அமெரிக்காவிற்கான ஏற்றுமதி பொருட்களை கடந்த ஐந்து மாதங்களில் இந்தியா அதிகரித்துள்ளது. ட்ரம்பின் வரி விதிப்பு அமுலில் இருந்தாலும் ஏற்றுமதியானது 14.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும்...

பேருவளை கடற்பகுதியில் மிதந்துவந்த மர்மப்பொருள்!

பேருவளை கடற்பகுதியில் மிதந்துவந்த மர்மப்பொருள்!

பேருவளை கடற்கரையில் இருந்து சுமார் இரண்டரை கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்து வந்த இரண்டு பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு...

கொழும்பில் நினைவுத்  தூபி அமைப்பதற்கு  அமைச்சரவை  அனுமதி

இரவு வேளைகளில் கடைகளில் தொழில் புரியும் பெண் ஊழியர்களுக்கான மகிழ்ச்சி செய்தி!

கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் சம்பளத்தை முறைப்படுத்தல்) சட்டத்தின் 66 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும், பின்னர் அரச...

போர் சூழ்நிலையால் இலங்கை எதிர்கொள்ளவுள்ள சவால்கள் குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு நியமனம்!

கிராமங்களில் எஞ்சியுள்ள பாலங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத் தொழில் கூட்டுத்தாபனத்திற்கு நாடளாவிய ரீதியில் 326 பாலங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு 2021.02.08 அன்று...

உத்தர பிரதேசத்தில் கல் குவாரியில் பாறை சரிந்து  விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேசத்தில் கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேசத்தில், சட்டவிரோதமாக இயங்கிய கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 6 ஆக அதிகரித்துள்ளது. உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா...

Page 31 of 189 1 30 31 32 189
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist