Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சர்  –  இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் இடையில் சந்திப்பு!

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சர் – இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் இடையில் சந்திப்பு!

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சின் அமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹீமை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின்போது, ஆசியாவில்...

பலாலியில் கறுப்பாடை அணிந்து போராட்டம்!

பலாலியில் கறுப்பாடை அணிந்து போராட்டம்!

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்றைய தினம் போராட்ட வடிவத்தை சற்று...

நல்லூர் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம்!

நல்லூர் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம்!

நல்லூர் கந்தசுவாமி கோவில் பிரதான இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6:15 மணிக்கு இடம்பெற்றது. ஆலய பிரதான வாயில் கோபுர புனருத்தாரண கடந்த...

நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடியாளர்களை கண்டறிய ஜனாதிபதி குழு நியமனம்!

நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடியாளர்களை கண்டறிய ஜனாதிபதி குழு நியமனம்!

நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் நிகழ்ந்த நிதி முறைகேடுகளை விசாரிப்பதற்காக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ் ஒரு தணிக்கைக் குழுவை நியமிக்கத் தேவையான நடவடிக்கைகள்...

பேருந்து ஓட்டுநரை வாளால் தாக்க முயன்ற சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

பேருந்து ஓட்டுநரை வாளால் தாக்க முயன்ற சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநரை வாளால் தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக, ஒரு பெண் உட்பட மூன்று பேரை ஆகஸ்ட் 18 வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொட...

புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

கல்கிஸ்ஸ, ஹுளுதாகொட வீதியில் நேற்று (15) இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் இத்துப்பாக்கிச்சூட்டை...

இராணுவ சிப்பாய்காக கட்டப்பட்ட வீடு கையளிப்பு!

இராணுவ சிப்பாய்காக கட்டப்பட்ட வீடு கையளிப்பு!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இராணுவ சிப்பாய்காக கட்டப்பட்ட வீடு இன்று கையளிக்கப்பட்டது. இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவினால் குறித்த வீட்டுக்கான அடிக்கல் நாட்டி...

பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

300 அடி உயரப் பாறையிலிருந்து வீழ்ந்து நபர் ஒருவர் உயிரிழப்பு!

அயகம, இந்தலவத்த பகுதியிலுள்ள வன முகாமொன்றின் 300 அடி உயரமான செங்குத்தான பாறை விளிம்பிலிருந்து தவறி விழுந்ததில் 59 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். அயகம – தும்பர,...

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை: வானிலை அவதானநிலையம் எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை: வானிலை அவதானநிலையம் எச்சரிக்கை!

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (16) காலை 10.30 மணிக்கு...

டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,000-ஐ கடந்தது!

இந்த ஆண்டு இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 92,011 ஆக அதிகரித்துள்ளது. டெங்குவால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையும் 68 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய...

Page 31 of 596 1 30 31 32 596
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist