Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்றைய தினம்...

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சாதனை படைத்தது பங்களாதேஷ்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சாதனை படைத்தது பங்களாதேஷ்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியனான பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை, அவர்களின் சொந்த மண்ணிலேயே 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச கிரிக்கெட் அணி வரலாற்றுச்...

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

கினிகத்ஹேனையில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுச் சென்று விபத்து: சாரதிகள் கைது!

கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரு தனியார் பேருந்துகள், கினிகத்ஹேனை – பெரகொல்ல பகுதியில் ஒன்றையொன்று கவனக்குறைவாக முந்திச் செல்ல முயன்றபோது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. நேற்று...

நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவிற்கு முதலிடம்: சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தகவல்!

நடப்பு ஆண்டில் (2026) இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவிலிருந்தே அதிக அளவிலான பயணிகள் வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம்...

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்வு!

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்வு!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார்...

டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் ‘வோல்பெக்கியா’ பாக்டீரியா திட்டம்!

டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் ‘வோல்பெக்கியா’ பாக்டீரியா திட்டம்!

இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 'வோல்பெக்கியா' (Wolbachia) பாக்டீரியா உட்செலுத்தப்பட்ட கொசுக்களைச் சூழலில் விடுவிக்கும் விசேட திட்டத்தைச் சுகாதார அமைச்சுடன் இணைந்து...

நீதியின் ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நாளை நிறைவடையும் போராட்டம்!

நீதியின் ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நாளை நிறைவடையும் போராட்டம்!

தாயகச் செயலணியின் ஏற்பாட்டில், செம்மணி பகுதியில் கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நாளை 17ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டு வரும் “நீதியின் ஓலம்” போராட்டம், சர்வதேச விசாரணையை...

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சர்  –  இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் இடையில் சந்திப்பு!

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சர் – இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் இடையில் சந்திப்பு!

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சின் அமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹீமை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின்போது, ஆசியாவில்...

பலாலியில் கறுப்பாடை அணிந்து போராட்டம்!

பலாலியில் கறுப்பாடை அணிந்து போராட்டம்!

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்றைய தினம் போராட்ட வடிவத்தை சற்று...

நல்லூர் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம்!

நல்லூர் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம்!

நல்லூர் கந்தசுவாமி கோவில் பிரதான இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6:15 மணிக்கு இடம்பெற்றது. ஆலய பிரதான வாயில் கோபுர புனருத்தாரண கடந்த...

Page 30 of 596 1 29 30 31 596
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist