கர்நாடகா முதல்வர் ராஜினாமா!
2026-05-28
களு கங்கையின் கிளையாறான குடா கங்கை உப-பள்ளத்தாக்கு வலையத்தில் வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (15) முற்பகல் 8:00 மணிக்கு அந்த திணைக்களம்...
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நுகர்வுக்கு பொருத்தமில்லாத வகையில் அழுகிய மணல் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக சாய்ந்தமருது, காரைதீவு, மாளிகைக்காடு,...
கனடாவின் புரோக்வில் (Brockville) பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய மும்முனை கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த தாய் மற்றும் இரு மகள்களின் அடையாளங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்....
யாழில் இன்றையதினம் இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் மத்தி, சுழிபுரத்தை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...
இன்று வெளியாக இருந்த நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் காலை காட்சிகள் தமிழகம் உள்பட பல பகுதிகளிலும் இரத்து செய்யப்பட்டிருக்கின்றது. தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபுவுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும்...
இந்தியக் கடற்படையின் 'ஐஓஎஸ் சாகர்' (IOS Sagar) திட்டத்தின் கீழ், ஐஎன்எஸ் சுனைனா (INS Sunayna) போர்க்கப்பல் 16 நாடுகளைச் சேர்ந்த பல்தேசியக் குழுவினருடன் நாளை (15)...
மல்வானை பகுதியில் அமைந்துள்ள, உரிமையாளர் எவருமற்ற சொத்து என அடையாளம் காணப்பட்டுள்ள காணி மற்றும் வீட்டினை பல்கலைக்கழகங்களின் கல்வித் தேவைகளுக்காகவும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் கையளிக்குமாறு கோரி அனைத்து...
யாழ்ப்பாண வைத்தியசாலையில் தீ விபத்தினால் எரிந்து போன மருந்து களஞ்சியசாலையை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். யாழ் . போதனா வைத்தியசாலைக்கு சென்ற...
பெல்மடுல்ல, நாரங்கொட தனியார் தோட்டத்தில் தோட்ட உரிமையாளரால் உடைக்கப்பட்ட வீட்டின் பாதிக்கப்பட்டவர்களை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் நேற்று...
மலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் தேயிலைத் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையகத்தில் பெய்து வரும் கடும்...
© 2026 Athavan Media, All rights reserved.