Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

யானை தாக்குதலுக்கு இலக்காகி தாயொருவர் உயிரிழப்பு!

யானை தாக்குதலுக்கு இலக்காகி தாயொருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் நேற்று...

செம்மணியின் இன்றைய அகழ்வில் புதிதாக 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !

செம்மணியின் இன்றைய அகழ்வில் புதிதாக 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் (04) , புதிதாக 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்...

செம்மணியில் பிற பொருட்களை அடையாளம் காண வருபவர்களுக்கு  மனநல ஆலோசனை?

செம்மணியில் பிற பொருட்களை அடையாளம் காண வருபவர்களுக்கு மனநல ஆலோசனை?

இலங்கையின் மனித புதைகுழி அகழ்வாய்வு வரலாற்றில் முதல் முறையாக, குற்றம் நிகழ்ந்த இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வளாகத்திலேயே, பொது மக்களின் உதவியுடன் அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில்,...

போயிங் விமான தயாரிப்பு பணியாளர்கள் பணி புறக்கணிப்பு!

போயிங் விமான தயாரிப்பு பணியாளர்கள் பணி புறக்கணிப்பு!

பிரபலமான விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், நிறுவன தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் விமானங்கள், போர் விமானங்கள் போன்றவற்றை போயிங் நிறுவனம் தயார்...

வடகொரிய  எல்லையில் நிறுவப்பட்ட ஒலிபெருக்கிகளை தென் கொரிய இராணுவம் அகற்றுகிறது!

வடகொரிய எல்லையில் நிறுவப்பட்ட ஒலிபெருக்கிகளை தென் கொரிய இராணுவம் அகற்றுகிறது!

வடகொரிய எல்லையில் பிரச்சார நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட ஒலிபெருக்கிகளை தென் கொரிய இராணுவம் அகற்றிவருகிறது. வடகொரியாவுடனான பதற்றங்களைக் குறைக்கும் நோக்கில், வடகொரிய எல்லையில் பிரச்சார நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட ஒலிபெருக்கிகளை...

பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வாவுக்கு கொலை மிரட்டல்!

பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வாவுக்கு கொலை மிரட்டல்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மே, தனது நெருங்கிய உதவியாளர் ஒருவரைக் கைது செய்ததற்காக மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ்...

செம்மணி புதைகுழி பகுதிகளில் ஸ்கேன் ஆய்வு பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

செம்மணி புதைகுழி பகுதிகளில் ஸ்கேன் ஆய்வு பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கேன்...

இன்ஸ்டாகிராமில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது மெட்டா!

இன்ஸ்டாகிராமில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது மெட்டா!

சமூக வலைத்தளங்கள் உலக மக்கள் மத்தியில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிற நிலையில் மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரித்துவிட்ட இந்தக்...

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவினர்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவினர்!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்றைய தினம் (04) செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டனர். அதன்போது புதைகுழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அங்கிருந்த துறைசார்...

மலசல கூட குழியில் இருந்து எட்டு வயது சிறுவன் சடலமாக மீட்பு!

மலசல கூட குழியில் இருந்து எட்டு வயது சிறுவன் சடலமாக மீட்பு!

பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் குழி ஒன்றிலிருந்து எட்டு வயது சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை 05.30மணியளவில்...

Page 375 of 433 1 374 375 376 433
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist