முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
பிரதமர் நரேந்திர மோடியின் அரசு பெற்றோல் விலையை உயர்த்தினால் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். விலை உயர்வு...
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது மேலும் ஒரு வழக்கினை பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ஏற்கனவே...
இந்தியாவில் பணம் படைத்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் மாத்திரம் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைட் பிராங்க் என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் உலக அளவில் சொத்து...
உக்ரைனில் இருந்து 60 சதவீத இந்தியர்கள் இதுவரை வெளியேறியுள்ளதாக வெளியுறவுச் செயலாளர் சிருங்காலா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். மொத்தமாக 20...
மத்திய பிரதேசத்தில் உள்ள மகா காளேஷ்வரர் ஆலயம் கின்னஸ் புத்தகத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் உள்ள மகா காளேஷ்வரர் ஆலயத்தில்,...
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச்...
உக்ரைன் எல்லையில் நிலவும் மனிதாபிமான சூழ்நிலையை சமாளிக்க உக்ரைனுக்கு முதற்கட்ட நிவாரண பொருட்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி...
இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 6 ஆயிரத்து 915 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 இலட்சத்து 31...
ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து 218 இந்தியர்களுடன், ஒன்பதாவது விமானம் டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் விதமாக ருமேனியா மற்றும்...
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அங்கிருக்கும் இந்திய மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயில்களை பயன்படுத்தி மேற்குபகுதிக்கு செல்லுமாறு இந்திய...
© 2024 Athavan Media, All rights reserved.