ragul

ragul

கங்கை நதியில் சடலங்கள் மிதந்து வந்த விவகாரம் : மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்து!

இந்தியா ஹிந்துத்வவாதிகளின் நாடு அல்ல – ராகுல் காந்தி

இந்தியா ஹிந்துக்களின் நாடு, ஹிந்துத்வவாதிகளின் நாடு அல்ல என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெய்ப்பூரில் இடம்பெற்ற...

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் ஸ்டாலின்!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுமா : இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். இதன்படி குறித்த...

ஒமிக்ரோன் கொரோனா தொற்று : புதிய வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஐக் கடந்தது!

இந்தியாவில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், குறித்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் இத்தாலியில்...

அண்டை நாடுகளில் ஒன்று நிழல் போரை ஆரம்பித்துள்ளது – ராஜ்நாத்சிங்

மறைமுகப் போரிலும் இந்தியா வெற்றிப்பெறும் – ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் மறைமுகப் போரிலும் இந்தியா வெற்றிப்பெறும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் இடம்பெற்ற போரில்...

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின்  மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

குண்டுகள் முழங்க பிபின் ராவத்தின் உடல் தகனம்!

ஜெனரல் பிபின் ராவத்தின் உடல் டெல்லி காண்ட்டோன்ட்  பகுதியில் தகனம் செய்யப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில் இராணுவ...

பிபின் ராவத்தின் மறைவுக்கு உலக தலைவர்கள்  இரங்கல்!

(UPDATE) 17 குண்டுகள் முழுங்க பிபின் ராவத்திற்கு அஞ்சலி!

இந்தியாவின் முப்படைகளின் முதல் தலைமைத் தளபதியான பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 12 இராணுவ வீரர்களுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது...

ஹெலிக்கொப்டர் விபத்து : இதுவரை 26 சாட்சியங்களிடம் விசாரணை!

ஹெலிக்கொப்டர் விபத்து : இதுவரை 26 சாட்சியங்களிடம் விசாரணை!

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளானமை குறித்து இதுவரை 26 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக 174...

அடுத்த ஆண்டில் சந்திரயான் – 3 விண்கலம் செலுத்தப்படும் – ஜிதேந்திர சிங்

ககன்யான் திட்டம் குறித்து ஜிதேந்திர சிங் கருத்து!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஆரம்பமாகும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது...

இலங்கை விமானங்கள் துருக்கியில் தரையிறங்கத் தடை!

சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு!

சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி மாதம் 31 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானப்போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகம்...

Page 49 of 199 1 48 49 50 199
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist