பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவிற்கு இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி...
மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் மீனுடன் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்....
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் எவருக்கும் பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இன்று (18) காலை மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியின் வாழைச்சேனை...
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் (Super-8) சுற்றில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து கிரிக்கெட் குழாம் இலங்கையை வந்தடைந்துள்ளது. இந்தியாவின்...
இன்று (17) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்தத் தீர்மானம் காரணமாக இன்று நள்ளிரவு முதல் தொடருந்து சேவைகள் பாதிக்கப்படக்கூடிய...
சென்னை சேப்பாக்கம் எம்.எஸ். சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஐசிசி ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் கனடாவின் 19 வயதுடைய யுவ்ராஜ்...
பரிசில் உள்ள மழலையர் பாடசாலைகளில் பயிற்றுவிக்கும் ஒன்பது ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. “உடல் ரீதியான...
மடகாஸ்கரை தாக்கிய கெசானி புயலால் 59 பேர் பலியாகி உள்ளனர். .25,000 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 16,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்திய பெருங்கடலில் சில நாட்களுக்கு முன்பு...
உலகுக்கும் ஐ.நா.வுக்குமான இந்தியாவின் நிரந்தர பங்களிப்பு மிக மிக முக்கியமானது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க...
பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்டமை தேசிய பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்....
© 2026 Athavan Media, All rights reserved.