Hanushya P

Hanushya P

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வெண்கரம் அமைப்பினால் பல்வேறு போட்டிகள்!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வெண்கரம் அமைப்பினால் பல்வேறு போட்டிகள்!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வெண்கரம் அமைப்பினால் பல்வேறுவிதமான போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வலிகாமம் மேற்கு பகுதிக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களிடையே கட்டுரை, கவிதை,...

நுவரெலியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்

நுவரெலியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்

நுவரெலியா பிரதான நகரில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களில் வரிசையில் காத்திருந்து...

குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கான இலங்கையின் புதிய கௌரவ தூதுவராக நளின் பெரேரா

குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கான இலங்கையின் புதிய கௌரவ தூதுவராக நளின் பெரேரா

குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கான இலங்கையின் புதிய கௌரவ தூதுவராக நளின் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகர இன்று( 19) கான்பெராவிலுள்ள...

நெடுந்தீவில் கைதான இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்!

நெடுந்தீவில் கைதான இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்!

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று...

சிவனொளிபாதமலைக்கு அருகிலுள்ள வனப்பகுதயில் திடீர் தீ விபத்து

சிவனொளிபாதமலைக்கு அருகிலுள்ள வனப்பகுதயில் திடீர் தீ விபத்து

வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவி வருகிறது. இன்று சரணாலயத்திற்கு சொந்தமான மலைப் பகுதியில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. தீ விபத்திற்கான...

டெல்லியில் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட இம்மானுவேல் மக்ரோன்

டெல்லியில் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட இம்மானுவேல் மக்ரோன்

இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில், Europe ஒரு « பாதுகாப்பான இடம் » என்றும் அது கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளில் மட்டும்...

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

மன்னார் பகுதியில் சமீப காலமாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது திணைக்களம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல்...

தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

நாமல் ராஜபக்ஷ மீது தொடரப்பட்ட வழக்கு ஏப்ரல் 02க்கு ஒத்திவைப்பு

க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு...

யாழ்.பல்கலையின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று ஆரம்பம்

யாழ்.பல்கலையின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்றைய தினம்  மரபார்ந்த பண்பாட்டுடன் ஆரம்பமாகியுள்ளது. பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட...

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் அறிவிப்பு

தடையின்றி எரிவாயு விநியோகம்: பொதுமக்களுக்கு லிட்ரோ நிறுவனம் உறுதி

எதிர்காலத்தில் தடையற்ற முறையில் எரிவாயு விநியோகத்தை முன்னெடுப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (14) ஏற்பட்ட இரண்டு நாள் விநியோகத் தடை...

Page 23 of 65 1 22 23 24 65
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist