Hanushya P

Hanushya P

பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தம் : வவுனியா பாடசாலையில் சம்பவம்

உயர்தரப் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில்,...

விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கில் சாட்சியப் பதிவுகள் ஆரம்பம்!!

விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கில் சாட்சியப் பதிவுகள் ஆரம்பம்!!

அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை மிஞ்சிய வகையில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல்...

சாம்பியன் மகுடத்தைச் சூடியது யாழ். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி

சாம்பியன் மகுடத்தைச் சூடியது யாழ். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனம் 18 வயது பெண்கள் அணிகளுக்கிடையில் நடாத்திய உதைபந்தாட்டாச் சுற்றுப்போட்டியில் யாழ் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி தேசிய மட்டத்தில் சாம்பியனாகியுள்ளது. குருணாகல் மலியதேவ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த...

Update-: பிலிப்பைன்ஸில் உயிரிழப்பு 15 ஆக உயர்வு, 129 பேர் காயம்

Update-: பிலிப்பைன்ஸில் உயிரிழப்பு 15 ஆக உயர்வு, 129 பேர் காயம்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாகஅந்நாட்டு குடிமைப் பாதுகாப்பு அலுவலகம் (Office of Civil Defense) தெரிவித்துள்ளது....

மாட்ரிடில் போப் லியோ XIV தலைமையில் பிரம்மாண்ட திருப்பலி

மாட்ரிடில் போப் லியோ XIV தலைமையில் பிரம்மாண்ட திருப்பலி

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் போப் லியோ XIV தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட திறந்தவெளி திருப்பலியில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்பெயினுக்கான...

ஈரான்–இஸ்ரேல் மோதல் தீவிரம்: ஒரு வாரம் தாக்குதல் தொடரும்

ஈரான்–இஸ்ரேல் மோதல் தீவிரம்: ஒரு வாரம் தாக்குதல் தொடரும்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு முதல் முறையாக இரு நாடுகளும் நேரடி தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன....

போர்முனை எல்லைகளை தற்காலிகமாக உறையவைக்கத் தயார் – செலன்ஸ்கி!

போர்முனை எல்லைகளை தற்காலிகமாக உறையவைக்கத் தயார் – செலன்ஸ்கி!

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி, ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டுமெனில் தற்போதைய போர்முனை நிலைகளை தற்காலிகமாக உறையவைக்கும் யோசனையை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர்...

நம்பிக்கையை அழிக்கும் போலிச் செய்திகள்!

நம்பிக்கையை அழிக்கும் போலிச் செய்திகள்!

பிரிட்டனில் நம்பகமான உள்ளூர் செய்தி ஊடகங்கள் இல்லாத பகுதிகளில் சமூக ஊடகக் குழுக்கள் தவறான தகவல்களை அதிகளவில் பரப்புகின்றன என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. இந்த...

Page 7 of 151 1 6 7 8 151
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist