பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!
2026-06-13
இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்துவதே குற்றமாகும். பாடல்கள் ஊடாக தமிழ் மக்களின் வலிகளை இ உணர்வுகளை சொல்வது குற்றமில்லை. ஆனால் அவ்வாறு பாடியவர் இன்று சிறைக்கம்பிகளின் பின்னால்...
யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலி வளலாய் பகுதியில் பற்றைக்காடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாகனத்தில் சிலர் வந்துள்ளதாக...
யாழ்ப்பாணத்தில் 'சுயமரியாதை நடை - 2026' நேற்றைய தினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடி யாழ் நகரப்பகுதிகளில் பேரணியாகச் சென்றனர். யாழ் திருநர்...
மஹர நகரில் அமைந்துள்ள மின்சார உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பரவி வரும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், முற்றாக அணைப்பதற்காகவும்...
18 வயதான Henry Nowak கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது பெற்றோர் பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தபோது, தங்கள் மகனுக்கு எம்.பி.க்கள் அஞ்சலி செலுத்தியதை கேட்டு நெகிழ்ந்த...
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதன் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர...
இங்கிலாந்து பிரதமர் Keir Starmer 2030ஆம் ஆண்டுக்குள் ரஷ்யா நேட்டோ நாடுகளுக்கு எதிராக நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகளாவிய பாதுகாப்பு சூழல் வேகமாக...
பிரிட்டனின் புகழ்பெற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான Portmeirion, இங்கிலாந்தின் Stoke-on-Trent நகரில் தனது உற்பத்தி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. களிமண் வடிவமைத்தல், மெருகூட்டுதல் மற்றும் உயர் வெப்பத்தில் சுட்டெடுத்தல் போன்ற நுட்பமான செயல்முறைகள் மூலம் தரமான மேசைப் பாத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. 1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 433 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட் நகரம் பிரிட்டனின் மட்பாண்டத் தொழிலின் மையமாகக் கருதப்படுகிறது. அங்கு உள்ள ஆறு நகரங்கள் இணைந்து “தி பாட்டரீஸ்” என அழைக்கப்படுவது, இத்தொழிலின் வரலாற்றுப் பெருமையை வெளிப்படுத்துகிறது. நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி Sam Pearce, “இந்தத் தொழில் எங்கள் நகரின் பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாகும். எனது குடும்பத்தினரும் பல தலைமுறைகளாக இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். பிரிட்டனின் செராமிக் துறையில் சுமார் 20,000 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் West Midlands பகுதியில் உள்ளனர். வீட்டு உபயோகப் பாத்திரங்கள்,...
மகளிர் இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இணையாக பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் 9 விக்கெட்டுகளால் இலங்கை மகளிர் அணி வெற்றிப் பெற்றுள்ளது. இப்போட்டியில்...
குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை அடுத்து, ஈரானியச் சொத்துக்களை வளைத்து, அவற்றைக் வளைகுடா நாடுகளின் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்கு...
© 2026 Athavan Media, All rights reserved.