Hanushya P

Hanushya P

பூட்டான் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் நாடு திரும்பினார்!

பூட்டான் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் நாடு திரும்பினார்!

2026 விழிப்புணர்வுமிக்க உணவு முறைமைகள் பற்றிய உலகளாவிய மாநாட்டில் (Global Summit on Conscious Food Systems) பங்கேற்பதற்காக ஓகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 04 வரை...

புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூடு

கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த 'கொஸ்கொட தாரக்க' என்பவரின் உறவினர் ஒருவரைக் இலக்கு வைத்தே இந்தத்...

கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட இருவர்  உயிரிழப்பு

மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொ*லை

மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொ*லை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

பலாலி சந்தியில் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி சந்தியில் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் 12ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள்...

இலங்கையில் இன்னும் அதிகரிக்கவிருக்கும் வெப்பநிலை

நண்பகல் 5 இடங்களில் உச்சம் கொடுக்கும் சூரியன்

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள்

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள்

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள் காணப்படும் நிலையில் அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன பலாலி அந்தோனிபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றினை துப்பரவு செய்யும்...

நெடுந்தூர பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக AI தொழில்நுட்பம்!

நெடுந்தூர பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக AI தொழில்நுட்பம்!

நெடுந்தூர தனியார் பேருந்துகளின் பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...

வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் வீட்டு முற்றத்தில் நின்ற கப்ரக வாகனத்தை குழந்தையின் தாத்தா செலுத்திய நேரம் வாகனத்திற்குள் ஓடிச்சென்ற குழந்தை வாகன சில்லில்...

தெஹிவளை படுகொ*லை- அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியானது!

தெஹிவளை படுகொ*லை- அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியானது!

தெஹிவளை, ஆர்பன் வீதியில் கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி பெற்றோல் ஊற்றி தீவைத்து நபரொருவர் படுகொ*லை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பணியக...

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளதாகவும் இப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத்...

Page 9 of 228 1 8 9 10 228
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist