Hanushya P

Hanushya P

இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!

கொழும்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

மின்சார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சமநிலையின்மை காரணமாக, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். சில மணிநேரங்களுக்குள்...

மட்டுவில் 8 பேர் கைது

விகாரையைப் புகைப்படம் எடுத்ததாகக் கூறி இருவர் கைது; தையிட்டியில் பரபரப்பு!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய 'திஸ்ஸ விகாரை' வளாகத்தைப் புகைப்படம் எடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு இரண்டு இளைஞர்கள் பலாலி பொலிஸாரால் இன்று (30)...

பிரான்ஸ் நாட்டின் கடன் மதிப்பீடு: A+ தரத்தை தக்கவைத்த பிரான்ஸ்!

பிரான்ஸ் நாட்டின் கடன் மதிப்பீடு: A+ தரத்தை தக்கவைத்த பிரான்ஸ்!

அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனம் S&P, பிரெஞ்சு அரசாங்கத்தின் கடன் மதிப்பீட்டை A+ என்ற நிலையில் தொடர்ந்தும் நிலைநிறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நீடித்து வரும்...

அமெரிக்க காகித ஆலையில் பயங்கர வெடிப்பு! 9 பேர் பலி

அமெரிக்க காகித ஆலையில் பயங்கர வெடிப்பு! 9 பேர் பலி

அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள காகித உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அத்துடன் இந்த...

முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமா? உயர்மட்ட அதிகாரிகளின் விசேட அமர்வு

முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமா? உயர்மட்ட அதிகாரிகளின் விசேட அமர்வு

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் அகில இலங்கை தாதியர் சங்கத்திற்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (11) பிற்பகல் சுகாதாரம்...

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான 23 பிக்குகளின் விளக்கமறியல் நீடிப்பு

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான 23 பிக்குகளின் விளக்கமறியல் நீடிப்பு

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை...

வான்பாயும் வெள்ளத்தால் மண்டூர் – வெல்லாவெளி வீதி

வான்பாயும் வெள்ளத்தால் மண்டூர் – வெல்லாவெளி வீதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியூடாகப் பாயும் கடும் மழை வெள்ளம் காரணமாக, அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும்...

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

கற்பிட்டியில் பீடி இலைகள் மீட்பு: இருவர் கைது!

கற்பிட்டி - ஆலங்குடா பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 622 கிலோகிராம் பீடி இலைகளுடன்...

அம்பலாந்தோட்டையில் கோரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்

அம்பலாந்தோட்டையில் கோரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்

அம்பலாந்தோட்டை, மாமடல தெற்கு, போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை மற்றும் மற்றொருவருக்கு பாரிய காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்...

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம்

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17-ம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

Page 98 of 229 1 97 98 99 229
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist