Lavendran Jananayagan

Lavendran Jananayagan

ஆப்ரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதலை தொடங்கியது இந்திய ராணுவம்!

ஆப்ரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதலை தொடங்கியது இந்திய ராணுவம்!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள்...

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி அறிவுச்சோலைக்கு வெள்ளிவிழா

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி அறிவுச்சோலைக்கு வெள்ளிவிழா

நாட்டின் நிலையான அபிவிருத்தியின் முதன்மைக் காரணியாகவும், வலுவூட்டும் சக்தியாகவும் விளங்கும் கல்வி முறையின் நெறியாழ்கைக்கு ஆசிரியர்களே பொறுப்பாகின்றனர். கல்வித் தொகுதியின் வெளியடுP ஆசிரியத்துவத்தினால் புலப்படுத்தப்படும். இவ்வகையில் ஆசிரியர்களுக்கு...

தொழிலாளர்களின் உரிமைகளையும் நலனையும் அடிப்படையாக கொண்டே  இ.தொ.கா செயற்பட்டுள்ளது!

தொழிலாளர்களின் உரிமைகளையும் நலனையும் அடிப்படையாக கொண்டே இ.தொ.கா செயற்பட்டுள்ளது!

உழைக்கும் வர்க்கம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உலகமே மகிழ்ச்சியாக இருக்கும். உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே தினத்தை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

“நாட்டின் வளர்ச்சிக்காகவும்,  முன்னேற்றத்திற்காகவும் உழைக்கும்  அனைவருக்கும்  மே தின வாழ்த்துக்கள்!

“நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் உழைக்கும் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்!

இலங்கை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காளியாக திகழும் எமது பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிலாளர்கள் மாத்திரமன்றி தலைநகரிலும் தமது பொருளாதார வளர்ச்சிக்காக அர்ப்பனிக்கும் அனைவருக்கும் எனது மே தின...

ஒருதொகை வாக்காளர் அட்டைகளுடன் வேட்பாளர் கைது!

ஒருதொகை வாக்காளர் அட்டைகளுடன் வேட்பாளர் கைது!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் ஒருதொகை வாக்காளர் அட்டைகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆளும்கட்சி வேட்பாளர் ஒருவரின் சகோதரனும், அப்பகுதி தபால் ஊழியர்...

தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகள் திறக்கப்படுமா?

மே தின நிகழ்வுகளையொட்டி மதுபானசாலைகளுக்கு பூட்டு!

மே தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும் பிரதேச செயலகப் பகுதிகளில் செயல்படும் சில்லறை மதுபான விற்பனை நிலையங்கள் நாளை (மே 1) மூடப்படும் என்று கலால் துறை...

இரவு நேர இசை நிகழ்ச்சிகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது! -நலிந்த ஜயதிஸ்ஸ

சிறுவர்களின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம் !

திடீரென உயிரிழக்கும் ஐந்து வயதுக்குக் குறைவான சிறுவர்களின் மரணத்துக்கு காரணம் கண்டறியப்படவில்லை என்றால் குறித்த  சிறுவர்களின் சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல்...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு அடுத்த மாதம் 15ஆம் திகதி ஆரம்பம்!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு அடுத்த மாதம் 15ஆம் திகதி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி...

மணிப்பூரில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது

நியூசிலாந்தின் மேற்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நியூசிலாந்தின் மேற்கு கடற்கரையில் நேற்று(29) மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த...

இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை!

இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை!

இந்தியா, பாகிஸ்தான் விவகாரம் குறித்து இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா...

Page 32 of 37 1 31 32 33 37
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist