• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
“அமெரிக்காவும் சீனாவும் வரிகளை 10% அளவுக்கு குறைக்க ஒப்புதல்”

“அமெரிக்காவும் சீனாவும் வரிகளை 10% அளவுக்கு குறைக்க ஒப்புதல்”

நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட்

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/05/13
in அமொிக்கா, உலகம்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் விதித்துள்ள இறக்குமதி வரிகளை 10% அளவுக்கு 90 நாட்களுக்குக் குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் சீன அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட், “இரு தரப்பும் உயர்த்தப்பட்ட வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. 100%த்துக்கு மேல் விதிக்கப்பட்ட வரி விகிதங்கள் 10% ஆக இருக்கும்.

இரு நாடுகளும் தங்கள் தேசிய நலனை மிகச் சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்தின. நாங்கள் இருவரும் வர்த்தக சமநிலையை ஏற்படுத்த ஆர்வமாக உள்ளோம், அமெரிக்கா அதை நோக்கி தொடர்ந்து நகரும். இரு தரப்பும் தங்களுக்கு இடையேயான வர்த்தக வேறுபாடுகளை குறைப்பதில் அடைந்துள்ள முன்னேற்றம் பாராட்டுக்குரியது.” என தெரிவித்தார்.

கடந்த ஜனவரியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலகளாவிய வரித் தாக்குதலைத் தொடங்கினார். குறிப்பாக, சீனா மீது அதிக வரிகளை விதித்தார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து பதிலுக்கு அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. இதில், இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக அமெரிக்கா விதித்த இறக்குமதி வரி 144% அளவுக்கும், சீனா விதித்த இறக்குமதி வரி 125% அளவுக்கும் சென்றன.

உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான இந்த வர்த்தக மோதல், உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டத்தை சீர்குலைத்து நிதிச் சந்தைகளை பதம் பார்த்தது. இருவழி வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 600 பில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தகத்தை இது ஸ்தம்பிக்க வைத்தது. விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, தேக்கநிலை குறித்த அச்சங்களைத் தூண்டியது. அதோடு, சில துறைகளில் ஆட்குறைப்புக்கும் இது வழி வகுத்தது. இந்த வர்த்தகப் போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகளை நிதிச் சந்தைகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.

இந்நிலையில், மூத்த அமெரிக்க மற்றும் சீன பொருளாதார அதிகாரிகளுக்கு இடையேயான முதல் நேருக்கு நேர் சந்திப்பு ஜெனிவாவில் நடைபெற்றது. இதில், இரு நாடுகளும் தங்கள் பரஸ்பர வரி உயர்வை 10% ஆக குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன. இதையடுத்து, திங்களன்று (மே 12, 2025) வொல் ஸ்ட்ரீட் பங்குகள் உயர்ந்தன. டொலர் மீதான நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு உறுதியாகியது. இந்த பேச்சுவார்த்தைகள் உலகளாவிய மந்தநிலையைத் தவிர்க்கலாம் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளன.

Related

Tags: 145% to 30%tariffsTrumpUS and ChinaXi Jinping
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். ஸ்ரீ நாக விகாரையில் இடம்பெற்ற வெசாக் தின நிகழ்வுகள்!

Next Post

மீண்டும் ஆரம்பமாகிறது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்…

Related Posts

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!
அமொிக்கா

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

2025-06-15
3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் – ஈரான் மோதல்!
உலகம்

3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் – ஈரான் மோதல்!

2025-06-15
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெருமளவான பொதுமக்கள் உயிரிழப்பு!
உலகம்

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெருமளவான பொதுமக்கள் உயிரிழப்பு!

2025-06-14
ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!
அமொிக்கா

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

2025-06-14
ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் இஸ்ரேலின் எனவும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் !
உலகம்

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் இஸ்ரேலின் எனவும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் !

2025-06-14
ஈரானில் கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதிலாக புதிய தளபதிகள் நியமனம்!
உலகம்

ஈரானில் கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதிலாக புதிய தளபதிகள் நியமனம்!

2025-06-14
Next Post
மீண்டும் ஆரம்பமாகிறது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்…

மீண்டும் ஆரம்பமாகிறது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்...

மட்டுவில் 8 பேர் கைது

பெருந்தொகையான போதைப்பொருளுடன் பிரித்தாணிய பெண் ஒருவர் இலங்கையில் கைது!

பொள்ளாச்சி சம்பவத்தில் 09 பேருக்கு ஆயுள்தண்டனை!

பொள்ளாச்சி சம்பவத்தில் 09 பேருக்கு ஆயுள்தண்டனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

0
உத்தரகாண்டில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்டில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு!

0
3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் – ஈரான் மோதல்!

3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் – ஈரான் மோதல்!

0
கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

0
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

யாழ் பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் இயங்கும்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

0
போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

2025-06-15
உத்தரகாண்டில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்டில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு!

2025-06-15
கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

2025-06-15
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

யாழ் பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் இயங்கும்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2025-06-15

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு!

2025-06-15

Recent News

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

2025-06-15
உத்தரகாண்டில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்டில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு!

2025-06-15
கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு விஜயம்!

2025-06-15
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

யாழ் பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் இயங்கும்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2025-06-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.