Lavendran Jananayagan

Lavendran Jananayagan

15 வருட காலமாக புனரமைக்கப்படாத என்ஃபீல்ட் ரோஸ்க்கிலியா தோட்ட வீதி. 

15 வருட காலமாக புனரமைக்கப்படாத என்ஃபீல்ட் ரோஸ்க்கிலியா தோட்ட வீதி. 

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா என்ஃபீல்ட் ரோஸ்கிலியா தோட்டப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதி சுமார் 15 வருட காலத்திற்கு மேலாக புணரமிக்கப்படாமல்குன்றும் குழியுமாக காணப்படுவதால் பிரதேசத்தில் வாழுகின்ற...

ஃபுங் – வாங் புயல் எச்சரிக்கை; தைவானில் 3,000க்கும் அதிகமானோர் வெளியேற்றம்

ஃபுங் – வாங் புயல் எச்சரிக்கை; தைவானில் 3,000க்கும் அதிகமானோர் வெளியேற்றம்

தைவான் நாட்டில், ஃபுங் - வாங் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3,000க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தெற்கு சீன கடல் பகுதியில், உருவான ஃபுங்...

செவ்வந்தி பாணியில் மட்டக்களப்பில் செயற்பட்டுவந்த போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு

செவ்வந்தி பாணியில் மட்டக்களப்பில் செயற்பட்டுவந்த போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்ட போலி சட்டத்தரணியை அடையாளம் காணும் அணிவகுப்பு நீதிமன்றத்தில் இன்று (11) இடம்பெற்றபோது அவரை அடையாளம் காணப்பட்டதையடுத்து எதிர்வரும் 24ம் திகதி வரை 14 நாட்கள்...

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லப் பணிகள் ஆரம்பம்

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லப் பணிகள் ஆரம்பம்

மாவீரர் நாளை முன்னிட்டு வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் இன்று (11.11) முன்னெடுக்கப்பட்டது. ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லமானது இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ்...

சென் லெனாட் தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்!

சென் லெனாட் தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்!

சென் லெனாட் தோட்டத்தில் அவுட் குரோஸ் முறையில் தொழிலாளர்களை தொழிலுக்கு அமர்த்தியிருந்த முகாமைத்துவம், அவர்களுக்கு ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 60 ரூபா வீதம் வழங்குவதாக கூறியிருந்தது....

ஆண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப்: முதல் சுற்றில் சின்னர் வெற்றி

ஆண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப்: முதல் சுற்றில் சின்னர் வெற்றி

உலகின் முதல் நிலையிலுள்ள - 8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது. அதன்படி, 56-வது...

21 பேரணியில் ஜக்கிய மக்கள் சக்தியினர் கலந்து கொண்டாலும் தான் பங்கேற்கப்போவதில்லை – எஸ்.எம்.மரிக்கார்

21 பேரணியில் ஜக்கிய மக்கள் சக்தியினர் கலந்து கொண்டாலும் தான் பங்கேற்கப்போவதில்லை – எஸ்.எம்.மரிக்கார்

நுகேகொடயில் எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில், ஜக்கிய மக்கள் சக்தியினர் கலந்து கொண்டாலும் அதில் தான் பங்கேற்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து லொறி விபத்து

சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து லொறி விபத்து

மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற லொறியொன்று பாதையை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து பொகவந்தலாவை...

நவம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

நவம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

நடப்பாண்டில் இந்த மாதம் 9ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,952,577 ஆக அதிகரித்துள்ளது என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி

யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி

யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை 170 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவில் வசதிகளுடன் நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீண்டகால சமூகப் பிரச்சினைகள் மற்றும் சவால்களின் பின்னர் மீள்நிலைக்குத்...

Page 8 of 23 1 7 8 9 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist