Kavipriya S

Kavipriya S

40 மில்லியன் முட்டைகள் இறக்குமதி

40 மில்லியன் முட்டைகள் இறக்குமதி

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 40 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தககூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது அரச வர்த்தக்ககூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரிவலிசுந்தர இதனை தெரிவித்துள்ளார் இதனூடாக...

முப்படை வசமுள்ள 67 ஏக்கர் காணி மக்களிடம் கையளிப்பு

முப்படை வசமுள்ள 67 ஏக்கர் காணி மக்களிடம் கையளிப்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் ராணுவத்தினர் வசமுள்ள மேலும் 67 ஏக்கர் காணி நாளை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது சுமார் 33 வருடகாலமாக ராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட...

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

காணாமல் போனதாக கூறப்பட்ட கரந்தெனிய, தல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியின் சடலம் எல்பிட்டிய - தலாவ பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாhதம் 19 ஆம் திகதி

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாhதம் 19 ஆம் திகதி

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்தில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள்...

நெல்லியடிக்கு விஜயம் செய்த இந்திய துணைத்தூதுவர்

நெல்லியடிக்கு விஜயம் செய்த இந்திய துணைத்தூதுவர்

இலங்கைக்கான இந்திய துணை தூதரகத்தின் யாழ் துணை தூதாக அதிகரிகள் இன்று காலை 11:45 மணியளவில் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். நெல்லியடியில் இடம் பெறும் தகவல் தொழில்நுட்ப...

விவாகரத்தா ? வாய்ப்பே இல்ல

விவாகரத்தா ? வாய்ப்பே இல்ல

இணையத்தை கலக்கும் நயன் விக்னேஷ் சிவன் காதல் ஜோடி தற்போது ரசிகர்களை குழப்பிக்கொண்டிருக்கின்றனர். நயன்தாரா தற்போது இன்ஸ்டாவில் அதிகமாக எக்டிவாக இருக்கின்றார். அதுவும் தனது பிஸ்னஸ் ப்ரமோஷனுக்காக...

மூன்று பேர் நீரில் மூழ்கி பலி

மூன்று பேர் நீரில் மூழ்கி பலி

இரண்டு பிரதேசங்களில் நீரில் மூழ்கி ஒரு குழந்தை உட்பட மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். சந்திவெளி சித்தாண்டி பகுதியில் சந்தனமடு ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள ரயில் போக்குவரத்து

3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள ரயில் போக்குவரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு - கோட்டை முதல் வெள்ளவத்தை ரயில் நிலையம் வரையிலான ஒரு பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இன்று முதல் 3 நாட்களுக்கு...

ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்: வவுனியா நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு குடிநீர் வழங்க மறுத்த பொலிசார்: பல மணி நேர போராட்டத்தின் பின் கொண்டு செல்லப்பட்ட உழவு இயந்திரம் விபத்து-எம்.பி உள்ளிட்ட மூவர் காயம்

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வருகை தந்த மக்களுக்கு குடிநீர் வழங்க பொலிசார் மறுப்பு தெரிவித்தமையால் அங்கு பொலிசாருக்கும், பக்தர்களுக்கும் இடையில் பதற்ற நிலை...

தொழுகையில் ஈடுபட்டோரை காலால் உதைத்த பொலிஸ் அதிகாரி : டெல்லியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

தொழுகையில் ஈடுபட்டோரை காலால் உதைத்த பொலிஸ் அதிகாரி : டெல்லியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

டெல்லியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த நபர்களை காலால் உதைத்த பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரம், குறித்த பொலிஸ் அதிகாரியின் மீது...

Page 184 of 305 1 183 184 185 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist