யாழில் 15 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன் கைது : சிறுமி வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று , தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில்...
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று , தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில்...
ஆயுர்வேத திணைக்களத்திலோ அல்லது பிரதேச உள்ளூராட்சி மன்றத்திலோ எவ்வித பதிவும் இன்றி சட்டவிரோதமாக நடத்தப்பட்ட மசாஜ் மையம் ஒன்று பேராதனை பொலிஸாரால் சோதனைக்குட்டுத்தப்பட்டுள்ளது. விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திரப் பெருமாள் தேவஸ்தானத்தின் ஐந்தாம்திருவிழாவின் பூந்தண்டிகைத் திருவிழா ( 19)...
தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2024-2025ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். முன்வைக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் பல்வேறு புதிய திட்டங்களுடன்...
வவுனியா மாவட்டத்தில் 125 பேருக்கு விவசாய பயிர் பாதுகாப்பு துப்பாக்கிகள் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச...
இந்திய தலைநகர் புதுடெல்லியில் விவசாயிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுவரும் நிலையில் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது....
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமேல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி...
ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் எதிர்வரும் 20ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக...
குடும்ப தகராறு காரணமாக புஸ்ஸ மெதேவல பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியின் இரு கால்களையும் இன்று (17) துண்டித்துள்ளார். 34 வயதான மனைவி ஆசிரியை என்றும்...
திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தில் 19 ஆம் திகதி நடக்கவிருந்த தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட...
© 2026 Athavan Media, All rights reserved.