யாழில் சுதந்திர தின விழா
இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண இந்திய துணை தூதுவராலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந்திய எல்லைப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ் இந்திய துணைத்தூதுவர் அழைத்துவரப்பட்டு, இந்திய...
இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண இந்திய துணை தூதுவராலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந்திய எல்லைப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ் இந்திய துணைத்தூதுவர் அழைத்துவரப்பட்டு, இந்திய...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு மீதான விசாரணை இன்று (26) உச்ச நீதிமன்றில் ஆரம்பமானது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய...
அதிபர்களுக்கான கொடுப்பனவை 9000 ரூபாவால் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் நியமிக்கப்பட்டுள்ள அதிபர் சேவையின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் ஊடாகவே...
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. உணவு பெற வரிசையில் காத்திருந்தவர்களை குறி...
அதிவேக நெடுஞ்சாலையில் கெரவலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (26) காலை கடவத்தையிலிருந்து கெரவலப்பிட்டி நோக்கி பயணித்த வெளிநாட்டவர்கள் குழுவொன்றை ஏற்றிச்...
மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று (26) புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. பொது அஞ்சலிக்காக நேற்று பிற்பகல் பொரளையில் உள்ள...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போதுள்ள வறட்சியான காலநிலையில் நாளை (27) முதல் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில்...
எல்லா வழிகளிலும் உதவிவரும் இந்தியாவின் உதவி தொடரும் என உறுதியாக நம்புவதாக இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான்...
நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 82 வாக்குகளும்...
கேகாலை பிரதேசத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் அப்பகுதி மக்கள் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளனர். மாவனெல்ல, வெரகே பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் காலை குரங்கு கூட்டம் ஒன்று...
© 2026 Athavan Media, All rights reserved.