கைதான 12 கடற்தொழிலாளர்களுக்கு சிறை தண்டனை ஒத்திவைப்பு
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...





















