Kavipriya S

Kavipriya S

நல்லூருக்கு ஒரு நற்செய்தி

நல்லூருக்கு ஒரு நற்செய்தி

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை 5.30 மணியளவில் திறப்பு விழா இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண...

பேராதனை யவதியின் மரணத்திற்காண காரணம்

பேராதனை யவதியின் மரணத்திற்காண காரணம்

அரசு சரியான மருத்துவ உபகரணங்களை வழங்காதது பேராதனை வைத்தியசாலையில் யுவதிஉயிரிழந்தமைக்கான காரணமாக இருக்கலாம் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச். எம். பி....

மீண்டும் திரிபோஷ

மீண்டும் திரிபோஷ

திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் தற்போது வழமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்தம் 13 இலட்சம் பக்கட்டுகள் அளவில் திரிபோஷ உற்பத்தி செய்யப்படுவதாக...

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண் மரணம்

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண் மரணம்

யாழில் பொலிஸ் நிலையத்தில் மயங்கி வீழ்ந்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று (13) இடம் பெற்றுள்ளது. விசாரணை ஒன்றிற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த குறித்த...

ஒன்லைன் வீடியோ கேம்களுக்கு  புதிய வரி!

ஒன்லைன் வீடியோ கேம்களுக்கு புதிய வரி!

ஒன்லைன் வீடியோ கேம்களுக்கு புதிய வரியை அறிமுகப்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் துறைக்கு 28% வரி விதிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள்...

சந்திரனுக்கு செல்ல தயராகும் சந்திரயான் -3

சந்திரனுக்கு செல்ல தயராகும் சந்திரயான் -3

சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக விண்னில் செலுத்தவுள்ள சந்திரயான் - 3 விண்கலத்தின் நேர கணிப்பை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இன்று ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை...

இனி முத்தத்திற்கு தடை…!

இனி முத்தத்திற்கு தடை…!

இந்த உலகின் மிக நீண்ட முத்ததிற்கான போட்டிகள் கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தாய்லாந்தை சேர்ந்த ஏக்கச்சாய் லக்ஷனா திரானரத் தம்பதியினர் சுமார்...

உகந்தை முருகனுக்கு 18 கொடியேற்றம்

உகந்தை முருகனுக்கு 18 கொடியேற்றம்

உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் மகோற்சவம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 15 நாட்கள் தொடர்ந்தும் பூசைகள் இடம் பெற்று எதிர்வரும்...

செட்டிக்குளத்திற்கு இரவு நேர பயணம் ஆபத்தானது!

செட்டிக்குளத்திற்கு இரவு நேர பயணம் ஆபத்தானது!

வவுனியாவில் இருந்து செட்டிகுளம் வரை தினமும் இயக்கப்படும் கடைசி இரவு பஸ்ஸில் போதிய இடவசதி இல்லாததால் அந்த பஸ்ஸில் உயிரை பணயம் வைத்து பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்...

அனுராதபுரம் – ஓமந்தை  வரையிலான புகையிரத பாதை இன்று முதல் பொது போக்குவரத்துக்கு

அனுராதபுரம் – ஓமந்தை வரையிலான புகையிரத பாதை இன்று முதல் பொது போக்குவரத்துக்கு

அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தே வரையான புனரமைக்கப்பட்ட புகையிரத பாதை இன்று உத்தியோகபூர்வமாக மக்கள் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. M 11 இன்ஜின் மற்றும் குளிரூட்டப்பட்ட அதிநவீன சொகுசு...

Page 277 of 279 1 276 277 278 279
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist