ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!
2025-03-04
வவுனியாவில் இருந்து செட்டிகுளம் வரை தினமும் இயக்கப்படும் கடைசி இரவு பஸ்ஸில் போதிய இடவசதி இல்லாததால் அந்த பஸ்ஸில் உயிரை பணயம் வைத்து பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்...
அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தே வரையான புனரமைக்கப்பட்ட புகையிரத பாதை இன்று உத்தியோகபூர்வமாக மக்கள் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. M 11 இன்ஜின் மற்றும் குளிரூட்டப்பட்ட அதிநவீன சொகுசு...
பேருவளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நுழைந்து ஊழியர்களை தாக்கி உடமைகளுக்கு சேதம் விளைவித்த 5 பேரை பேருவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு...
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தோண்டும் பணியை தற்காலிகமாக நிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிமன்றில் இருந்து கடந்த 12ஆம் திகதி உத்தரவு கிடைக்கப்பெற்றிருந்தது. சர்வதேச தரம் மற்றும் விதிமுறைகளுக்கு...
மெக்சிகோவில் ஒரு சைக்கோ நபர் தன்னை சாத்தான் வழிபாட்டாளர் என்று கூறிக்கொண்டு தனது மனைவியை நரபலி கொடுத்து, அந்த பெண்ணின் மாமிசத்தை சாப்பிட்டுள்ளார். மெக்சிகோவின் ப்யூப்லா என்ற...
மளிகைப் பொருள்கள், காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் உணவகங்களில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், 5-10 சதவீதம் வரை விலை அதிகரிக்கும் நிலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது....
உற்பத்தி குறைபாடு காரணமாக ஆயிரக்கணக்கான toyota கார்களை திரும்பப் பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. yaris ரக கார்களே இவ்வாறு திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. 2020...
பீடி ஒன்றின் விலையைஇ 4 ரூபாவினால் அதிகரிக்குமாறு, பீடி உற்பத்தி தொழில்துறையினர் கோரியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மதுவரித் திணைக்கள...
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், சிறு குழந்தைகளுக்குத் தேவையான புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சிடம் இன்று (12) கையளித்துள்ளார். 53.03 மில்லியன்...
இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் சமூக வலைதளங்கள் ஊடாக 9,858 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி பிரிவின்; சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்....
© 2024 Athavan Media, All rights reserved.