Kavipriya S

Kavipriya S

நாடு முழுவதும் காங்கிரஸ் பாதயாத்திரை

நாடு முழுவதும் காங்கிரஸ் பாதயாத்திரை

அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கர்நாடக மாநிலம் பெல்காமில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி விவாதித்தனர். அப்போது,...

போக்குவரத்து சபைக்கு சுமார் 43 மில்லியன் ரூபாய் இழப்பு

போக்குவரத்து சபைக்கு சுமார் 43 மில்லியன் ரூபாய் இழப்பு

நிறுவனக் கோட்பாட்டை மீறி எட்டு தொழிற்சங்கங்களுக்கு 138 திறந்த பயண அனுமதிச் சீட்டுகளை வழங்கியதால், 2023 ஆம் ஆண்டில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 43 மில்லியன்...

வாய்த்தர்க்கத்தால் குடும்பஸ்தர் கொலை

வாய்த்தர்க்கத்தால் குடும்பஸ்தர் கொலை

புத்தளம் - முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களவெளி கிராமத்தில் உள்ள இறால் பண்ணையில் வேலை செய்துவந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (26) கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார்...

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்க தினம் அறிவிப்பு

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்க தினம் அறிவிப்பு

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 92) திடீர் உடல்நலக்குறைவால் நேற்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர...

ரயில் சேவையை 70 சதவீதமாக அதிகரிக்க திட்டம்

ரயில் சேவையை 70 சதவீதமாக அதிகரிக்க திட்டம்

ரயில்வே சேவையை நாளாந்தம் 70 சதவீதமாக அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்தார். இலங்கை ரயில்வே திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக...

யாழில் இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா

யாழில் இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா

எதிர்வரும் வருடம், தேசிய தைப்பொங்கல் விழாவை இந்த முறை யாழ்ப்பாணத்தில் நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, தேசிய தைப்பொங்கல் விழாவை...

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் – நடந்தது என்ன?

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் – நடந்தது என்ன?

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்ற நிலையில் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, இனிமேல் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என...

யாழ்- வடமராட்சி, உடுத்துறை பகுதியில் சுனாமி நினைவேந்தல்

யாழ்- வடமராட்சி, உடுத்துறை பகுதியில் சுனாமி நினைவேந்தல்

யாழ்ப்பாணம் - வடமராட்சி, உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் 20ஆம் ஆண்டு சுனாமி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, ஈகை சுடர் ஏற்றப்பட்டு பொது நினைவு துபிக்கு மலர்மாலைகள்...

UPDATE : திருக்கோவிலில் கடலில் மூழ்கிய மூவரும் சடலங்களாக மீட்பு

UPDATE : திருக்கோவிலில் கடலில் மூழ்கிய மூவரும் சடலங்களாக மீட்பு

திருக்கோவில் சங்கமன்கண்டி கடலில் நீராடச் சென்ற தந்தை, சிறுவர்களான மகன் ,மருமகன் உட்பட 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி கடலில் நீராடச்...

நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர் வவுணதீவு,காந்திநகர் சின்னசிப்பிமடு பகுதியை சேர்ந்த 51...

Page 44 of 305 1 43 44 45 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist