Kavipriya S

Kavipriya S

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதி அறிவிப்பு

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 8 ஆம்...

செப்.30ற்குள் வரி செலுத்த வேண்டும் – தவறினால் அபராதம்

செப்.30ற்குள் வரி செலுத்த வேண்டும் – தவறினால் அபராதம்

வரி செலுத்துவதற்கு  தகுதியான அனைவரும் 2023மற்றும் 2024 ஆண்டுக்கான இறுதி வருமான வரியை செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னதாக செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம்...

துப்பாக்கிச்சூட்டில் 15 பெண்கள் உட்பட 17 பேர் பலி

துப்பாக்கிச்சூட்டில் 15 பெண்கள் உட்பட 17 பேர் பலி

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள லுசிகிசிகி கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். இருவேறு வீடுகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், உயிரிழந்தவர்களில் 15 பெண்களும் அடங்குவதாகவும்...

பெற்றோர்களிடம் பணம் அறிவிட கூடாது – கல்வி அமைச்சு அறிவிப்பு

பெற்றோர்களிடம் பணம் அறிவிட கூடாது – கல்வி அமைச்சு அறிவிப்பு

பாடசாலைகளில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளுக்குப் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடக் கூடாது எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள், வலய கல்வி அதிகாரிகள், பாடசாலை...

கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை – ஜனாதிபதிக்கு ஆதரவு

கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை – ஜனாதிபதிக்கு ஆதரவு

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். பிரபல அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன இதனைத் தெரிவித்தார்....

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை இரத்து செய்ய புதிய அரசாங்கம் நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை இரத்து செய்ய புதிய அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறிப்பிட்டளவில் சீரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய சலுகைகள் குறித்து...

டெங்கு காய்ச்சலால்  19 பேர் உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலால் 19 பேர் உயிரிழப்பு

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியல்  39,137 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிகளவான நோயாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், எண்ணிக்கை 16,463 ஆகும். கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 9768...

காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் இன்று (28) பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி,...

உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்

உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்

அக்டோபர் 12ஆம் திகதி நடைபெறவிருந்த உயர்தரத்திற்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய , பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி நடைபெறும் என...

புலமை பரிசில் வினாத்தாள் கசிவு விவகாரம் – 7 பேர் கொண்ட குழு நியமனம்

புலமை பரிசில் வினாத்தாள் கசிவு விவகாரம் – 7 பேர் கொண்ட குழு நியமனம்

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 7 நிபுணர்களைக் கொண்ட சுயாதீன விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின்...

Page 91 of 305 1 90 91 92 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist