Litharsan

Litharsan

நல்லூரில் அரசடிப் பகுதி முடக்கப்பட்டது!

நல்லூர்-அரசடிப் பகுதியில் 55 பேருக்குக் கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம், நல்லூர்-அரசடி பகுதியில் 55 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் 156 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். குறித்த...

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 40 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 40 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்த மரணங்கள்...

நாட்டில் மேலும் 303 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்!

நாட்டில் இன்றும் 3,000இற்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்றுக் கண்டறிவு!

நாட்டில் இன்றுமட்டும் மூவாயிரத்து 103 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் ஒன்பது...

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளை மூடுவது தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளை மூடும் அறிவுறுத்தல் நிர்வாகத்திடம் கையளிப்பு!

கிளிநொச்சியில் இயங்கும் இரு ஆடைத் தொழிற்சாலைகளையும் 14 நாட்களுக்கு இடைநிறுத்திப் பணியாளர்களை வளாகத்திலிருந்து வெளியேற்றும் வகையில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையினால் குறித்த பகிரங்க அறிவுறுத்தல்...

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவு!

கிளிநொச்சியில் கொரோனா தொற்றினால் இருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் கரைச்சி சுகாதார வைத்திய...

இலங்கையின் கொரோனா பாதிப்பு 200,000ஐ கடந்தது!!

இலங்கையின் கொரோனா பாதிப்பு 200,000ஐ கடந்தது!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது. நாட்டில் இன்று மேலும் இரண்டாயிரத்து 280 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார...

நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை நெருங்கியது!

நாட்டில் மேலும் 48 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 48 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்த மரணங்கள்...

நாட்டில் ஒரேநாளில் 796 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியது!

நாட்டில் கொரோனா பாதிப்பு 200,000ஐ நெருங்கியது!

நாட்டில் இன்றுமட்டும் மூவாயிரத்து 410 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் 12 பேர்...

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளை மூட கரைச்சி பிரதேச சபையில் தீர்மானம்!

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளை மூட கரைச்சி பிரதேச சபையில் தீர்மானம்!

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளைத் தற்காலிகமாக மூடுவதற்கு கரைச்சி பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன், அடைத் தொழிற்சாலை நிர்வாகம் இதற்கு ஒத்துழைக்காவிடின் நீதிமன்ற்ததை நாடவும் சபை...

கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் ‘தி பெமிலி மேன் 2’ வெளியானது!

கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் ‘தி பெமிலி மேன் 2’ வெளியானது!

தமிழர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 'தி பெமிலி மேன் 2' இணையத் தொடர் திடீரென அமெசன் பிரைம் தளத்தில் வெளியாகியிருக்கிறது. முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும்...

Page 6 of 60 1 5 6 7 60
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist