முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!
2025-12-17
நாட்டின் 9ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி சற்றுமுன்னர் வெளியாகியது மேலதிக...
83 கலவரத்தின் அத்திவாரம் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன..?? கறுப்பு ஜூலை இனக்கலவரம் இடம்பெற்று இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஈழத் தமிழர் வரலாற்றில் 1983...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. களனிவெலி...
தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து பெறும் வேலைத் திட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீன ஒத்துழைப்பு...
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் உளுந்தின் விலை 100...
நடைபெவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது, தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் அமுல்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சர்வஜன வாக்கெடுப்பு தவிந்த ஏனைய அனைத்து தேர்தல் செயற்பாடுகளின்போதும் இந்த...
பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் டபிள்யூ.எம்.டீ.மதுஜித் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகச் சட்டத்தின் உபபிரிவிற்கு அமைய 2024ஆம் ஆண்டு...
சர்வதேச ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாக, பல நாடுகளில் விமானச் சேவைகள், ஊடகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. விமானச் சேவை கணினி...
ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், மற்றும் சமூக பாதுகாப்பு வலையமைப்பின் மறுசீரமைப்பு போன்றவை இலங்கையின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது என அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் சுட்டிக்காட்டியுள்ளார்....
கடந்த 8ஆம் திகதி மற்றும் 9ஆம் திகதிகளில் கடமைகளில் ஈடுபட்டிருந்த அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கவுள்ள அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு...
© 2026 Athavan Media, All rights reserved.