Rahul

Rahul

இலங்கையின் 48ஆவது பிரதம நீதியரசரா முர்து பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம்!

இலங்கையின் 48ஆவது பிரதம நீதியரசரா முர்து பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம்!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்...

அம்பாறை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 916 பேர் பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 916 பேர் பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்ததினால் நாற்பத்தி 6 ஆயிரத்து 766 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 916 பேர் பாதிப்டைந்துள்ளதாக...

பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளது – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

நாட்டின் காற்றின் தரம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

நாட்டில் இன்று பல பகுதிகளில் காற்றின் தரம் சற்று சாதகமாக இல்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி,...

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் இன்று!

மாதாந்த எரிவாயு விலைகளில் மாற்றமா?

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை நவம்பர் மாதம் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் கடைசியாக ஒக்டோபர்...

நாளைய காலநிலை அவதானம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இது தொடர்பான அறிக்கை...

பிரதமருக்கும் ஐக்கிய அரபு  தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!

பிரதமருக்கும் ஐக்கிய அரபு தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இலங்கைக்கான தூதுவர் Khaled Naser Al Ameri ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றதுள்ளது இச்சந்திப்பில்,...

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

கொழும்பு உட்பட பல பகுதிகளுக்கு 18 மணி நேரம் நீர் விநியோகம் தடை!

கொழும்பு உட்பட பல பகுதிகளுக்கு 18 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது அதன்படி கொழும்பு 12, 13,...

வட்டுவாகல் கடற்படை தளத்தில் சுனாமி ஒத்திகை ஒலி! அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவிப்பு!

வட்டுவாகல் கடற்படை தளத்தில் சுனாமி ஒத்திகை ஒலி! அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவிப்பு!

முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பியுள்ளதாக மக்கள் பீதியடைந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை...

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரிப்பு!

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரிப்பு!

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த நாட்டில்...

அம்பாறை மாவட்டத்தில் 916 பேர் பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் 916 பேர் பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்ததால் நாற்பத்தி 6 ஆயிரத்து 766 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 916 பேர் பாதிப்படைந்துள்ளனர் அத்துடன் குளாரான காலநிலை...

Page 109 of 592 1 108 109 110 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist