Rahul

Rahul

முல்லைத்தீவில் சீரற்ற காலநிலை தொடர்பாக விசேட கூட்டம்!

முல்லைத்தீவில் சீரற்ற காலநிலை தொடர்பாக விசேட கூட்டம்!

முல்லைத்தீவில் கடந்தசில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்...

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவ ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு!

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவ ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு!

வெள்ள அனர்த்தம் காரணமாக தனியார்களின் மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கி வருவதாகவும் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர்...

ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட  வர்த்தமானி!

ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி!

ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார். பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது ஒழுங்கை நிலைநாட்ட ஜனாதிபதி இதனை வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த...

வடக்கின் வெள்ள அனர்த்தம்  தொடர்பில் ஆளுநருடன் சிறீதரன்  சந்திப்பு!

வடக்கின் வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆளுநருடன் சிறீதரன் சந்திப்பு!

வடக்கின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அதன்படி இன்றைய தினம்...

நிலவும் சீரற்ற வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில்  பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை அதிகரிப்பு!

நிலவும் சீரற்ற வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை அதிகரிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 4155 குடும்பங்களைச் சேர்ந்த 13251 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது....

“ஆரோக்கியமான தேசத்திற்கு ஆரோக்கியமான தொழிற்படை”- நிகழ்ச்சித்திட்டம்!

“ஆரோக்கியமான தேசத்திற்கு ஆரோக்கியமான தொழிற்படை”- நிகழ்ச்சித்திட்டம்!

"தொற்றா நோய்களை" முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் அலுவலகத்தினால் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் இன்று...

புதிதாக நியமனம் பெற்றுள்ள ஒன்பது தூதுவர்கள்!

புதிதாக நியமனம் பெற்றுள்ள ஒன்பது தூதுவர்கள்!

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள ஒன்பது தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளனர். அதன்படி புர்கினா...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் எம்.எச். சேகு இஸ்ஸதீன் காலமானார்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் எம்.எச். சேகு இஸ்ஸதீன் காலமானார்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் நாடளுமன்ற உறுப்பினரரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் காலமானார். சுகயீனமுற்றிருந்த நிலையில் அக்கரைப்பற்றில் இன்று (வியாழக்கிழமை) அவர்...

கிளிநொச்சி மாவட்ட சமத்துவக் கட்சியால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு!

கிளிநொச்சி மாவட்ட சமத்துவக் கட்சியால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு!

கிளிநொச்சி மாவட்ட சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முன்னாள் போராளிகள், மாவீரர் பெற்றோர் மற்றும் உறவினர்களால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டிருந்தது அதன்படி கட்சியின் மாவட்ட அமைப்பாளர்...

வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

வடக்கு கிழக்கில் மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த உறவுகளை உணர்வெழுச்சியுடன் நினைவுகூறும் வகையில் வடக்கு கிழக்கில் நேற்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது கொட்டும் கடும் மழைக்கு மத்தியிலும், இயற்கை சீற்றத்தையும்...

Page 110 of 592 1 109 110 111 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist