Rahul

Rahul

வவுனியாவில் பொருட்களின் விலை ஏற்றத்தினை கண்டித்து ஆர்பாட்டம்

வவுனியாவில் பொருட்களின் விலை ஏற்றத்தினை கண்டித்து ஆர்பாட்டம்

நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா ஈஸ்வரிபுரம் பகுதியில் ஒன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை ) முன்னெடுக்கப்பட்டது. ஈஸ்வரிபுரம் மாதர்சங்கத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில்...

இலங்கை தமிழரசுக்கட்சியின் விசேட கூட்டம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் விசேட கூட்டம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் மார்டின் வீதியிலுள்ள தலைமை அலுவலகத்தில் விசேட கூட்டம் ஒன்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று  (ஞாயிற்றுக்கிழமை ) நடைபெற்றது. இதன்போது...

“ஒன்றிணைந்த இளமை அட்டனில் தொடக்கம்” என்ற அமைப்பால் அட்டனில் போராட்டம்

“ஒன்றிணைந்த இளமை அட்டனில் தொடக்கம்” என்ற அமைப்பால் அட்டனில் போராட்டம்

அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ( (ஞாயிற்றுக்கிழமை ) இளைஞர், யுவதிகள் அட்டன் மணிக்கூட்டு கோபுரத்த்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “ஒன்றிணைந்த...

காலிமுகத்திடலை சுற்றியுள்ள பகுதியில் ஆணிகளுடனான வீதித்தடை

காலிமுகத்திடலை சுற்றியுள்ள பகுதியில் ஆணிகளுடனான வீதித்தடை

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி இன்று ( (ஞாயிற்றுக்கிழமை )   ஜனாதிபதி செயலகத்தை சென்றடையவுள்ளது என ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாட்டார்கள் தெரிவித்துள்ளனர்...

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முரண்பாடு!

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முரண்பாடு!

கொழும்பு காலி முகத்திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் பல்வேறு பேரணிகள் கொழும்பு காலி முகத்திடலை நோக்கி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....

UPDATE : பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது

UPDATE : பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது

UPDATE 02 : பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.  “இளைஞர்களின் கனவுகளுக்கு இறுதி ஊர்வலம்” எனும் தொனிப்பொருளில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. UPDATE 01 ...

மண்மேடு விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

மண்மேடு விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

கண்டி கழிவு நீர் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இன்று (ஞாயிற்றுக்கிழமை ) கண்டி...

புகையிரத நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

புகையிரத நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையை அடுத்து புகையிரத திணைக்களத்துக்கான வருவாய் அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார் . புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படாததால் பயணிகளின் எண்ணிக்கை...

இடைக்கால அரசாங்கம் அமைந்தால் நானே பிரதமர் என்கிறார் மஹிந்த!

இடைக்கால அரசாங்கம் அமைந்தால் நானே பிரதமர் என்கிறார் மஹிந்த!

புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த...

15 ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!

15 ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று 15 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. ஏப்ரல்...

Page 295 of 321 1 294 295 296 321
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist