வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
திடீரெனக் குறைவடைந்த சீமெந்தின் விலை!
2024-05-01
சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கமும், இராமகிருஸ்ன மிஷனும்...
யாழ்.பண்ணை பகுதியில் இன்று (சனிக்கிழமை) பொலிஸாரினால் சிரமதான பணி முன்னெடுப்பட்டிருந்தது. யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபரினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்...
வர்த்தக மன்றம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, யாழ்.வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், யாழ்.இந்திய உதவித்துணைத்தூதரகம் ஆகியவற்றின் எற்பாட்டில் 2022 ஆம் ஆண்டுக்கான 12 வது சர்வதேச...
நாடளாவிய ரீதியில் 2021 ஆம் ஆண்டு தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சையானது இன்று(சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. மொத்தமாக 3 இலட்சத்து 40...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியதாக நடைபெற்று வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று காலை புலமைப்பரிசில்...
தற்பொழுது செய்ய வேண்டிய விடயம் அரசாங்கத்தை பாதுகாப்பது அல்லது வீழ்த்துவது அல்ல வீழ்ச்சியடைந்துள்ள பொது மக்களை பாதுகாப்பதே முக்கியமானது என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....
தரம்ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை நாடுமுழுவதும் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியது. அந்தவகையில் இம்முறை வவுனியா மாவட்டத்தில் பரீ்ட்சைக்கான அனைத்து தயார்படுத்தல்களும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன், சுமார்...
வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு ஏக்கருக்கு 5தொடக்கம்7 மூடைகள் நெல்லே விளையும் அவலநிலை ஏற்ப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 50...
உராய்வு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக, சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம் மீண்டும் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் பிற்பகல் 2 மணிவரையிலான காலப்பகுதிக்கு மாத்திரம்...
© 2021 Athavan Media, All rights reserved.