எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்
2026-04-08
மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை மற்றும்...
பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு வாரங்களில் பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக 3,000 ரூபாய் பெறுமதியான காசோலை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை மாணவர்களுக்கு...
க.பொ.த உயர்தர பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைய 04.01.2024 தொடக்கம் 31.01.204 வரை உயர்தர பரீட்சைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் 5 ஆயிரத்து 800 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு கடனாக வழங்கியுள்ளது இதேவேளை பாகிஸ்தான் உலக வங்கி, சீனா போன்றவற்றிடம் இருந்தும் கடனை பெற்று...
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு...
புகையிரத ஒழுங்குமுறை அதிகாரிகள் சங்கம் இன்று (புதன்கிழமை) தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மாளிகாவத்தை புகையிரத தளத்தில் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கும்...
மஸ்கெலியா - சாமிமலை பிரதான வீதியில் லொறியொன்று 40 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதோடு அதில் 17 பெண்களும் 5...
வடக்கு இத்தாலியின் வெனிஸ் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கேம்ப்கிரவுண்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 21பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 18பேர்...
உலகின் ஒரே மதம் சனாதன தர்மம் மட்டுமே. அது தாக்குதலுக்கு உள்ளானால் மனித குலத்துக்கே நெருக்கடி ஏற்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்...
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட 3 மாத சேவை நீடிப்பு இம்மாதம் 9ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை சி.டி.விக்ரமரத்ன,மார்ச் 25...
© 2026 Athavan Media, All rights reserved.