Rahul

Rahul

டொலரின் சரிவின்  காரணமாக  இறக்குமதிகள் கணிசமான அளவு குறைந்துள்ளது-தம்மிக்க பெரேரா!

டொலரின் சரிவின் காரணமாக இறக்குமதிகள் கணிசமான அளவு குறைந்துள்ளது-தம்மிக்க பெரேரா!

டொலரின் சரிவின் காரணமாக, இலங்கையின் இறக்குமதிகள் கணிசமான அளவு குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை-மித்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய...

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,853 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவளை நாட்டில் கடந்த 12ஆம் திகதி இரண்டு...

புதிய மின்சார சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பு

புதிய மின்சார சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பு

மின்சார சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்....

மழையுடனான காலநிலை நீடிப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்

மழையுடனான காலநிலை நீடிப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் சாத்தியம் உள்ளதாக...

கம்பளை யுவதியின் சடலம் இன்று மீட்பு

கம்பளை யுவதியின் சடலம் இன்று மீட்பு

கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய  யுவதியின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) கம்பளை நீதவான் முன்னிலையில், இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக...

சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது!

சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது!

சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது, குறித்த நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில்...

களுத்துறை யுவதியின்  சம்பவம் தொடர்பான வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைப்பு!

களுத்துறை யுவதியின் சம்பவம் தொடர்பான வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைப்பு!

களுத்துறை யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதான சந்தேக நபரை மே மாதம் 26 ஆம் திகதி...

காலிமுகத்திடல் போராட்டம்-பங்கு வகித்த மூன்றாம் தரப்பு பற்றிய  தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்-நாமல்

காலிமுகத்திடல் போராட்டம்-பங்கு வகித்த மூன்றாம் தரப்பு பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்-நாமல்

காலிமுகத்திடல்  போராட்டத்தில் பங்கு வகித்த மூன்றாம் தரப்பு பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

கம்பளையில் 22 வயதுடைய யுவதி மாயம்!

கம்பளையில் 22 வயதுடைய யுவதி மாயம்!

கம்பளையில் 22 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர். பாத்திமா முனவ்வரா என்ற குறித்த பெண் கம்பளை-வெலிகல்ல பிரதேசத்தில்...

கொழும்பு மாநகர சபைக்கு பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்!

கொழும்பு மாநகர சபைக்கு பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இரண்டு வாரங்களுக்கு இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக...

Page 458 of 592 1 457 458 459 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist