கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையை மறு அறிவித்தல் வரை நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அங்கு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் அதிக...
மனித பாப்பிலோமா தடுப்பூசிகள் பற்றாக்குறை இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 8 மாதங்களாக அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அதன்...
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றினால் 40 பேர் வரை உயரிழந்துள்ளதுடன் 100 மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இந்த உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள்...
பொருளாதார ஸ்திரத்தன்மை நாடாளுமன்றக் குழுவில் பணியாற்றுவதற்காக மேலும் பத்து உறுப்பினர்கள் தேர்வுக் குழு நியமித்துள்ளது. பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்...
கனடா தனது நாட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது . இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கனடாவின் குடிவரவு...
கொழும்பு - கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவவத்தின் சப்பை ரத திருவிழா நடைபெறவுள்ளதுடன் நாளைய தினம் இரதோட்வசம் இடம்பெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கொழும்பு, கொச்சிக்கடை...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் எனவும் நீதிமன்றம் கோரினால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....
நாட்டில் மக்களிடையே தோல் நோய்கள் பரவும் நிலை அதிகமாக ஏற்பட்டுள்ளதாக தோல் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் அதன்படி இந்த நிலை தற்போது தொற்று நோயாக மாறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்....
இலங்கையில் 85 வீதமான மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என வெரிட்டி ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது பிப்ரவரி மாதத்தில் அரசாங்கத்தின்...
தென் மாகாணத்தில் உள்ள 3100 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண ஆளுநர் .வில்லி கமகே தெரிவித்துள்ளார். அதன்படி அடுத்த மாதம்...
© 2021 Athavan Media, All rights reserved.