Rahul

Rahul

உயர்தரப் பரீட்சைக் காலத்தில் மின்வெட்டு ஏற்பட்டால் அது சட்டவிரோதமானது-பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

உயர்தரப் பரீட்சைக் காலத்தில் மின்வெட்டு ஏற்பட்டால் அது சட்டவிரோதமானது-பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாட்டில் பெப்ரவரி 17ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....

தனியார் வைத்தியசாலையொன்றில் சிறுநீரக மோசடி-ஒருவர் கைது

தனியார் வைத்தியசாலையொன்றில் சிறுநீரக மோசடி-ஒருவர் கைது

பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் ஒன்றில் சிறுநீரக அறுவை சிகிச்சை தொடர்பில் மேலும் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இதற்கமைய ஐவர் பொரளை பொலிஸில்...

மின்சார சபைக்கு பணம் செலுத்துற்கு இலகு திட்டம்!

மின்சார சபைக்கு பணம் செலுத்துற்கு இலகு திட்டம்!

இலங்கை மின்சார சபைக்கு பணம் செலுத்தும் (Online முறை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த நவம்பர் மாதம்...

தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் விசேட கூட்டம் இன்று!

தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் விசேட கூட்டம் இன்று!

தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. கடந்த வாரம் நடைமுறைப்படுத்தப்பட்ட கறுப்பு போராட்ட வாரத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கே...

மலையக மக்களின் 200வருட வாழ்வியலை பிரதிபலித்து ஹட்டனில்  ஊர்வலம்

மலையக மக்களின் 200வருட வாழ்வியலை பிரதிபலித்து ஹட்டனில் ஊர்வலம்

இந்திய வம்சாவளி மக்களான மலையக தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து இவ்வருடத்துடன் 200 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றதை நினைவு கூர்ந்து ஹட்டனில் ஊர்வலம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

பெண்களிற்கு பெண்கள் வாக்களிக்க வேண்டும்-பெண் வேட்பாளர்கள் கோரிக்கை

பெண்களிற்கு பெண்கள் வாக்களிக்க வேண்டும்-பெண் வேட்பாளர்கள் கோரிக்கை

பெண்களிற்கு பெண்கள் வாக்களிக்க வேண்டும் என பெண் வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கபே அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து...

வசந்த முதலிகேவின் விடுதலையை வலியுறுத்தி யாழில் கையெழுத்து போராட்டம்!

வசந்த முதலிகேவின் விடுதலையை வலியுறுத்தி யாழில் கையெழுத்து போராட்டம்!

வசந்த முதலிகேவின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ். பேரூந்து நிலையத்தில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில்...

வளி மாசடைதல் மீண்டும் அதிகரித்துள்ளது-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம்!

வளி மாசடைதல் மீண்டும் அதிகரித்துள்ளது-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம்!

நாட்டின் பல நகரங்களில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர்...

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச கண்காட்சி!

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச கண்காட்சி!

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச கண்காட்சியொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம், மத்திய கலாசார நிதியம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் அருங்காட்சிய திணைக்களம்...

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல்-விசாரணைகள் ஆரம்பம்

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல்-விசாரணைகள் ஆரம்பம்

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டலுடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கம் குறித்து விசாரணை நடத்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். ஆணைக்குழு உறுப்பினர்கள் எஸ்.பி. திவாரட்ன மற்றும்...

Page 467 of 592 1 466 467 468 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist