Rahul

Rahul

கனடா அரசாங்கத்தால் இலங்கைக்கு 3மில்லியன் டொலர் நிதி உதவி!

கனடா அரசாங்கத்தால் இலங்கைக்கு 3மில்லியன் டொலர் நிதி உதவி!

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடா அரசாங்கம் 3மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய...

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விரைவில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக உருவாகும்-குருசாமி சுரேந்திரன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விரைவில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக உருவாகும்-குருசாமி சுரேந்திரன்

யார் வெளியேறினாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகவே பயணிப்போம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற...

லசந்த விக்ரமதுங்கவின் 14ஆம் ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு

லசந்த விக்ரமதுங்கவின் 14ஆம் ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு

சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்கிரமதுங்கவின் 14ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர்...

அனைத்து  தழிழ் அரசியல்  கட்சிகளும்  ஓரணியில் திரள்க என வலியுறுத்தி 4வது நாளாக திருகோணமலையில் போராட்டம்!

அனைத்து தழிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள்க என வலியுறுத்தி 4வது நாளாக திருகோணமலையில் போராட்டம்!

அனைத்து தழிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள்க என வலியுறுத்தும் வகையிலான போராட்டம் 4வது நாளாக திருகோணமலையில் இடம்பெற்று வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்...

வடக்கு ரயில் பயணங்கள் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது-ரயில்வே திணைக்களம்

வடக்கு ரயில் பயணங்கள் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது-ரயில்வே திணைக்களம்

கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரை செல்லும் ரயில்கள் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த...

‘உலகளாவிய தெற்கின் குரல்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் இந்தியாவிற்கு விஐயம் செய்யவுள்ளார்!

‘உலகளாவிய தெற்கின் குரல்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் இந்தியாவிற்கு விஐயம் செய்யவுள்ளார்!

உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ‘உலகளாவிய தெற்கின் குரல்’ மாநாடு...

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகம் நல்லூரில் திறப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகம் நல்லூரில் திறப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். தொகுதிக்கான பிரதான அலுவலகம் நல்லூரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.நல்லூர் செட்டித்தெரு பகுதியில் குறித்த அலுவலகம் ஐக்கிய மக்கள் சக்தியின்...

மன்னாரில்  ‘மாற்றத்திற்கான புதிய ஆரம்பம்’ எனும் தொனிப் பொருளில் விசேட கூட்டம்

மன்னாரில் ‘மாற்றத்திற்கான புதிய ஆரம்பம்’ எனும் தொனிப் பொருளில் விசேட கூட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி மன்னார் மாவட்ட அரசியல் நிலவரம் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான ஆலோசனை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மன்னாரில் உள்ள தனியார் விடுதியில்...

இடைநிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலையின் இரண்டாம் மின்னுற்பத்தி இயந்திரம் மீண்டும் செயற்படவுள்ளது-மின்சார சபை

இடைநிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலையின் இரண்டாம் மின்னுற்பத்தி இயந்திரம் மீண்டும் செயற்படவுள்ளது-மின்சார சபை

திருத்தப்பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இரண்டாம் மின்னுற்பத்தி இயந்திரத்தை தேசிய மின்கட்டமைப்பில் இணைப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது அந்தவகையில் இன்று அல்லது நாளை...

நாட்டில்  மீண்டும் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி நேற்று (சனிக்கிழமை) நால்வர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் இனம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய இலங்கையில் நேற்றுடன் ஆறு...

Page 476 of 592 1 475 476 477 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist