Rahul

Rahul

புதிய மின் கட்டண திருத்தம் தொடர்பில் கருத்து கணிப்பு ஆரம்பம்!

புதிய மின் கட்டண திருத்தம் தொடர்பில் கருத்து கணிப்பு ஆரம்பம்!

புதிய மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறிவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 7ஆம் திகதி வரை மக்கள் கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது....

யாழில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் தேசிய பொங்கலுக்கு எதிர்ப்பு-யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

யாழில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் தேசிய பொங்கலுக்கு எதிர்ப்பு-யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

தேசிய பொங்கல் விழாவிற்கு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி போராட்டத்தினை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான காலநிலை-வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான காலநிலை-வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் தென்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை இன்று (சனிக்கிழமை) தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும்...

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய நடைமுறைகள் அமுல்

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய நடைமுறைகள் அமுல்

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கொரோனா நடைமுறைகள் தொடர்பில் சுற்றுலா அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் கொரோனா...

களனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

களனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

களனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள்...

சீனாவிடமும் இந்தியாவிடமும் இலங்கை மத்திய வங்கி முக்கிய கோரிக்கை!

சீனாவிடமும் இந்தியாவிடமும் இலங்கை மத்திய வங்கி முக்கிய கோரிக்கை!

சீனாவும் இந்தியாவும் தங்களின் கடன்களை மறுசீரமைக்க உடன்படவேண்டும் என இலங்கை மத்திய வங்கி மீண்டும் தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்....

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தைப்பொங்கல் நிகழ்வுகள் இரத்து – ஜீவன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தைப்பொங்கல் நிகழ்வுகள் இரத்து – ஜீவன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இந்த வருடத்துக்கான தைப்பொங்கல் நிகழ்வுகள் இம்முறை இடம்பெறாது என கட்சியின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தைபொங்கல்...

நாட்டில் இராஜாங்க அமைச்சர்கள் எதற்கு – ஜீ.எல்.பீரிஸ் கேள்வி

நாட்டில் இராஜாங்க அமைச்சர்கள் எதற்கு – ஜீ.எல்.பீரிஸ் கேள்வி

தேர்தலை நடத்த நிதி இல்லை என்றால், இராஜாங்க அமைச்சர்கள் 39 பேரை நீக்க வேண்டும் என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை)...

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்-பாலித ரங்கே பண்டார

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்-பாலித ரங்கே பண்டார

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நாடளாவிய ரீதியில் தனித்து போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார...

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் இடையே சந்திப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் இடையே சந்திப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் இடையே சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் (புதன்கிழமை) குறித்த...

Page 475 of 592 1 474 475 476 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist