Rahul

Rahul

யாழ்.பலாலி சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்தார் ஜனாதிபதி!

யாழ்.பலாலி சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்தார் ஜனாதிபதி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்காக விஜயம் மேற்கொண்டுள்ளார். அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட விமானத்தின் மூலம் பலாலி...

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற தைதிருநாள் பூஜைகள்!

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற தைதிருநாள் பூஜைகள்!

தைத்திருநாளை முன்னிட்டு வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைதிருநாள் பூஜை சிறப்பாக நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜ குருக்களின்...

புற்றுநோய் வைத்தியசாலைகளுக்கு மருந்துகள் நிவர்த்தி செய்யப்படும்-சுகாதார அமைச்சு

புற்றுநோய் வைத்தியசாலைகளுக்கு மருந்துகள் நிவர்த்தி செய்யப்படும்-சுகாதார அமைச்சு

இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் அடுத்த மாதம் பெற்றுக்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடலின் போதே அதன்...

தன்னிறைவு பெற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பண்டிகையாக இந்த ‘பொங்கல்’ பண்டிகை அமையட்டும்-ஜனாதிபதி

தன்னிறைவு பெற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பண்டிகையாக இந்த ‘பொங்கல்’ பண்டிகை அமையட்டும்-ஜனாதிபதி

தமிழர்கள் கொண்டாடும் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிசெய்து, தன்னிறைவு...

இன்று மின்வெட்டு இல்லை-பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

இன்று மின்வெட்டு இல்லை-பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மலையகப்பகுதிகளிலும் தைப்பொங்கல் வியாபாரம் மும்முரம்!

மலையகப்பகுதிகளிலும் தைப்பொங்கல் வியாபாரம் மும்முரம்!

உலகமெங்கும் வாழும் இந்துக்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) உழவர் திருநாளினை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில் மலையகப்பகுதிகளிலும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தைப்பொங்களினை கொண்டாடுவதற்கு மலையக மக்கள்...

தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து  உருவாக்கும்  கூட்டமைப்பின் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை ஆரம்பம்!

தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து உருவாக்கும் கூட்டமைப்பின் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை ஆரம்பம்!

தமிழ்த் தேசிய கட்சிகள் ஐந்து இணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை சற்று முன் யாழிலுள்ள் விடுதியொன்றில் ஆரம்பமாகியுள்ளது. இதற்கமைய இன்று (சனிக்கிழமை) ரெலோ...

யாழ்.திருநெல்வேலியில் தைப்பொங்கல் வியாபாரம் மும்முரம்!

யாழ்.திருநெல்வேலியில் தைப்பொங்கல் வியாபாரம் மும்முரம்!

தைப்பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்.திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. அந்த நிலையில் பொதுமக்கள் தைப்பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு,...

வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் இலங்கையர்களுக்கு புதிய நிவாரணத் திட்டம்

வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் இலங்கையர்களுக்கு புதிய நிவாரணத் திட்டம்

வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் இலங்கையர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் திட்டத்தை ஆரம்பிக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய ஜப்பான், கொரியா மற்றும் அவுஸ்திரேலியா தவிர்ந்த...

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு!

2023ஆம் ஆண்டுக்கான சீருடைகள் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். முதலாவது தொகை சீருடை தொகையை...

Page 474 of 592 1 473 474 475 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist