விசுவமடு மேற்கு பகுதிகளில் விவசாயம் பாதிப்பு!
விசுவமடு மேற்கு பகுதியில் நெற் கதிர்களை யானைகள் தொடர்ச்சியாக மேய்ந்து வருவதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 450 ஏக்கரில் பெரும்போக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும்...
விசுவமடு மேற்கு பகுதியில் நெற் கதிர்களை யானைகள் தொடர்ச்சியாக மேய்ந்து வருவதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 450 ஏக்கரில் பெரும்போக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எரிபொருள் அளவை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ள போதிலும், அதற்கான அனுமதியை வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....
யாழ். மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் நடாத்தப்படவுள்ள சபா மண்டபத்தினுள் நுழைகின்ற அனைவரும் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) யாழ்....
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள்...
நாட்டில் பெரும்பாலான இடங்களில் இன்று (வியாழக்கிழமை) சீரான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது...
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (வியாழக்கிழமை) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும்...
ஜனாதிபதியின் யாழ்.வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ற்று முன்னர் யாழ். பல்கலைக்கழகத்தில்...
நாளை (திங்கட்கிழமை) அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாதென கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார். தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது...
வவுனியாவில் உள்ள இலங்கை திருச்சபையில் (தூய ஆவியானவர் ஆலயம்) தைப்பொங்கல் நிகழ்வும் வழிபாடும் இடம்பெற்றுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேவாலயத்தின் பிரதான குருவானவனர் வணக்கத்துக்குறிய ஜோசுவா சதீஸ் கிறிஸ்பஸ்...
நேபாளம்–பொங்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காத்மண்டு விமான நிலையத்திலிருந்து 68 பயணிகளுடன் பொங்காரா நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக...
© 2026 Athavan Media, All rights reserved.