Rahul

Rahul

சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இன்று வெளியிட்டு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி...

யாழ் புனித.மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்ற நத்தார் நள்ளிரவு திருப்பலி

யாழ் புனித.மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்ற நத்தார் நள்ளிரவு திருப்பலி

யாழ். மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்றது. இதன்போது யாழ்.மறை மாவட்ட ஆயர் பேரருட் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை...

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் வலுவடையும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் வலுவடையும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் திருகோணமலைக்கு வடகிழக்காக 350 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம்...

சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதே நாம் இயேசு கிறிஸ்துவுக்குச் செய்யும் கௌரவம்-ஜனாதிபதி

சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதே நாம் இயேசு கிறிஸ்துவுக்குச் செய்யும் கௌரவம்-ஜனாதிபதி

இருள் நீக்கி சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்து செய்தியில் தெரவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகங்களுக்கு அனுப்பி...

போராளிகள் நலன்புரி சங்கதின் அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்று கிளிநொச்சியில் ஆரம்பம்!

போராளிகள் நலன்புரி சங்கதின் அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்று கிளிநொச்சியில் ஆரம்பம்!

கிளிநொச்சி. மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கதின் அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது இன்று (சனிக்கிழமை) கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில்...

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பதிலாக உள்நாட்டில்  பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்-நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பதிலாக உள்நாட்டில் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்-நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதுவரை 795 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும்...

எம்.ஜி.இராமசந்திரனின் 35வது ஆண்டு நினைவுதினம் கல்வியங்காட்டில் அனுஷ்டிப்பு

எம்.ஜி.இராமசந்திரனின் 35வது ஆண்டு நினைவுதினம் கல்வியங்காட்டில் அனுஷ்டிப்பு

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 35வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்...

பனிமூட்டம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிப்பு

பனிமூட்டம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அங்கு கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது....

பெண்களின் பாதுகாப்பையும்  தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிப்பதும் எமது 2023 ஆம் ஆண்டிற்கான இலக்கு-பாரத் அருள்சாமி

பெண்களின் பாதுகாப்பையும் தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிப்பதும் எமது 2023 ஆம் ஆண்டிற்கான இலக்கு-பாரத் அருள்சாமி

2023 ஆம் ஆண்டு இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் வரலாற்றுத் தடம் பதிக்கும் ஆண்டாகும்....

உயர்தரத்தில் கல்வி கற்கும் அதிமான மாணவர்கள் போதைப்பொருள்  குற்றச்சாட்டில் கைது-சிறைச்சாலை திணைக்களம்

உயர்தரத்தில் கல்வி கற்கும் அதிமான மாணவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது-சிறைச்சாலை திணைக்களம்

போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறைச்சாலைகளுக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க...

Page 485 of 592 1 484 485 486 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist