Rahul

Rahul

மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் – நுவரெலியா-வலப்பனை  நகரில் போராட்டம்!

மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் – நுவரெலியா-வலப்பனை நகரில் போராட்டம்!

நுவரெலியா - வலப்பனை, நில்தண்டாஹின்னா நகரில் மற்றுமொரு மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி நில்தண்டாஹின்னா நகரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) நில்தண்டாஹின்னா...

ஹபராதுவ – தலவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

ஹபராதுவ – தலவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

ஹபராதுவ – தலவெல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் இன்று (வியாழக்கிழமை) பெலியத்தவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலுடன், முச்சக்கரவண்டி மோதுண்டே இந்த...

கடலட்டை பண்ணைகளை அகற்றுமாறு கோரி அனலைதீவு – பருத்தித்தீவு பகுதியில் போராட்டம்

கடலட்டை பண்ணைகளை அகற்றுமாறு கோரி அனலைதீவு – பருத்தித்தீவு பகுதியில் போராட்டம்

யாழ். ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனலைதீவு – பருத்தித்தீவு பகுதியில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளை உடன் அகற்றுமாறு கோரி அப்பகுதி கடற்றொழிலாளர்கள்...

கல்லுண்டாயில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்!

கல்லுண்டாயில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்!

யாழ். மாநகர சபை தமது சபை எல்லைக்குள் கழிவுகளை கொட்டுவதனை நிறுத்த வேண்டும் என கோரி மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்களுடன் இணைந்து...

மருத்துவ குணம் கொண்ட கஞ்சாவினை ஏற்றுமதி செய்வதற்கு அனைத்து சட்ட நடைமுறைகளும் தயார்-சிசிர ஜெயக்கொடி

மருத்துவ குணம் கொண்ட கஞ்சாவினை ஏற்றுமதி செய்வதற்கு அனைத்து சட்ட நடைமுறைகளும் தயார்-சிசிர ஜெயக்கொடி

ஆயுர்வேத திணைக்களத்தின் அங்கீகாரத்தின் கீழ் கஞ்சாவை ஏற்றுமதி தொழிலாக அபிவிருத்தி செய்வது தொடர்பான அனைத்து சட்ட நடைமுறைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விதித்துள்ள புதிய தீர்மானம்!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விதித்துள்ள புதிய தீர்மானம்!

பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாகச் செல்லும் பொது போக்குவரத்து பஸ்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு புதிய தீர்மானத்தை விதித்துள்ளது. அதன்படி அதிவேகமாகச் செல்லும்...

யாழில் 4 மாதங்களுக்குப் பின்னர் எரிபொருள் வரிசை உருவாகியுள்ளது!

யாழில் 4 மாதங்களுக்குப் பின்னர் எரிபொருள் வரிசை உருவாகியுள்ளது!

யாழ்ப்பாணத்தில் சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் எரிபொருள் வரிசை உருவாகியுள்ளது. யாழ்.பரமேஸ்வரா சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்ட நிலையில், மக்கள்...

எல்லை தாண்டி மீன் பிடித்த தமிழக மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

எல்லை தாண்டி மீன் பிடித்த தமிழக மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 24 தமிழக மீனவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான்...

யாழ். உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபவனி

யாழ். உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபவனி

யாழ். உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மாபெரும் நடைபவனி இடம்பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை)  துரையப்பா விளையாட்டரங்கில் இருந்து ஆரம்பமாகி குருநகர் உயர் தொழில்நுட்பவியல்...

இ.போ.ச சபையின் வடபிராந்தியசாலை ஊழியர்களின் பணிபுறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது

இ.போ.ச சபையின் வடபிராந்தியசாலை ஊழியர்களின் பணிபுறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது

இலங்கை போக்குவரத்து சபை வடபிராந்திய சாலை ஊழியர்களின் பணி புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் இரண்டு மணியில் இருந்து போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்...

Page 501 of 592 1 500 501 502 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist