Rahul

Rahul

நானுஓயாவில் 17 பேருக்கு சுயதொழிலுக்கான கடைகள் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டன

நானுஓயாவில் 17 பேருக்கு சுயதொழிலுக்கான கடைகள் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டன

நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட நானுஓயா பிரதேசத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 17 பேருக்கு சுயதொழில் செய்யவென நுவரெலியா பிரதேச சபையால் அமைக்கப்பட்ட கடைகள் உத்தியோகபூர்வமாக...

யாழ். மத்திய கல்லூரிக்கு அருகில் போக்குவரத்து தொடர்பில் விழிப்புணர்வு!

யாழ். மத்திய கல்லூரிக்கு அருகில் போக்குவரத்து தொடர்பில் விழிப்புணர்வு!

யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பாடசாலைக்கு அருகில் போக்குவரத்து கடமையில் மாணவர்கள் ஈடுபடுவது தொடர்பில் விழிப்புணர்வு செயற்பாடு பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டது. அந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். மத்திய...

வவுனியா நகரசபைக்கு புதிய செயலாளர் நியமனம்!

வவுனியா நகரசபைக்கு புதிய செயலாளர் நியமனம்!

வவுனியா நகரசபையின் புதிய செயலாளராக திருமதி விமலவேணி நிசங்க தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியா நகரசபையின் முதல் பெண் செயலாளராக அவர் தமது...

‘அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை வகுக்கப்பட்டால் மாத்திரமே இலங்கையை  சர்வதேசம் அங்கீகரிக்கும்’

‘அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை வகுக்கப்பட்டால் மாத்திரமே இலங்கையை சர்வதேசம் அங்கீகரிக்கும்’

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை வகுக்கப்பட்டால் சர்வதேசம் இலங்கையை முழுமையாக அங்கிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே...

சேர்.பொன் இராமநாதனின் 92வது குருபூஜை தினம்!

சேர்.பொன் இராமநாதனின் 92வது குருபூஜை தினம்!

யாழ். பல்கலைக்கழகம் உருவாவாற்கு அடித்தளமான பரமேஸ்வராக் கல்லூரியின் நிறுவுநரும், சைவப்பெரு வள்ளலாருமான சேர். பொன். இராமநாதனின் 92ஆவது குருபூசை நிகழ்வுகள் இடம்பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) பல்கலைக்கழக வளாகத்தினுள்...

வீதியை புனரமைக்குமாறு சங்கானையில் போராட்டம்!

வீதியை புனரமைக்குமாறு சங்கானையில் போராட்டம்!

யாழ். மானிப்பாய் ஊடான காரைநகர் வீதியை புனரமைக்குமாறு கோரி சங்கானையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல வருடங்களாக குறித்த வீதி...

குளவி கொட்டுக்கு இழக்காகி 17 மாணவர்கள் பாதிப்பு!

குளவி கொட்டுக்கு இழக்காகி 17 மாணவர்கள் பாதிப்பு!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி ரோயல் கல்லூரி மாணவர்கள் 17 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) லிந்துலை சரஸ்வதி ரோயல் கல்லூரி மாணவர்கள்...

தேசிய ரீதியில் சாதனை படைத்த வீராங்கனைகளுக்கு வரவேற்பு!

தேசிய ரீதியில் சாதனை படைத்த வீராங்கனைகளுக்கு வரவேற்பு!

தேசிய ரீதியில் சாதனை படைத்த வலி. வடக்கு மாகாஜனாக் கல்லூரி வீரங்கனைகளுக்கு வரவேற்பளிக்கப்பட்டடுள்ளது. இன்று (திங்கட்கிழமை) தெல்லிப்பளை பிரதேசத்திற்கு பெருமை தேடித் தந்த,வீரங்கனைகளுக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தால்...

மலையக அரசியல் அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு சிறப்பு உரையரங்கம்

மலையக அரசியல் அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு சிறப்பு உரையரங்கம்

மலையக அரசியல் அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு சிறப்பு உரையரங்கம் ஹட்டனில் நடைபெற்றது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஹட்டன் - டிக்கோயா நகர சபை மண்டபத்தில் முன்னாள் பாராளுமன்ற...

பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன  – விமல் வீரவன்ச

பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன – விமல் வீரவன்ச

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமது பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன என்று 'உத்தர...

Page 502 of 592 1 501 502 503 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist