இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பில் 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி...
யாழ் . இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) தீடீர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு...
அராலி பகுதி கடலில் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு அங்கிருக்கும் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் கடற்றொழிலினையே வாழ்வாதாரமாக கொண்டு...
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கமைய இவர் நாளை (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது தற்போதைய பொருளாதார நெருக்கடி...
யாழ் அளவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள நரசிங்க வைரவர் ஆலயத்தில் அன்னதான நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவீரர் இறுதி நாளை முன்னிட்டு இந்த நிகழ்வு இடம்பெற்றது....
வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிற்கு விஐயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் தொழில் முனைவோர் பங்குபற்றும் மாநாடு ஒன்றிற்காகவே அவர் இந்தியாவிற்கு விஐயம்...
மட்டக்களப்பு கிரான் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் உழவு இயந்திரம் ஒன்றும் பின்னால் வந்த...
கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர். கோப்பாய்...
சுவாமி விவவேகானந்தர் இலங்கைக்கு விஜயம் செய்த 125வது ஆண்டை முன்னிட்டு மட்டக்ககளப்பு களுதாவளை இந்து மாமன்றத்தின் ஏற்பட்டில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) களுதாவளையில் செயற்பட்டுவரும் 8...
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் பல பகுதிகளிலும் நடைபெறவுள்ள நிலையில் முதல் மாவீரர் சங்கரின் வீட்டில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
© 2026 Athavan Media, All rights reserved.