எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் சிறப்புக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம் என்ற புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் உணர்வுள்ள பிரஜைகளை சிறந்த அறிவு மற்றும் திறமையுடன்...
புதிய அமைச்சரவையை நியமிக்கும் போது பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு பெண்ணொருவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இடம்பெற்ற...
மன்னார் மாவட்ட சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் முதல் முறையாக சதுரங்க போட்டி மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. உலக...
நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது உலக சந்தையின் எரிவாயு விலையை கருத்திற்கொண்டு...
வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு என்னும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. 100 நாள் செயல்முனைவின் 34...
பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய தரப்பினரது அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்த பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் இதுவரை 53,901 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு சிறுவர்கள் மத்தியிலும்...
முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வர விரும்பினால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல்...
வவுனியா புளியங்குளம் முத்துமாரி நகர் கிராமத்தில் 1.5 மில்லியன் ரூபா செலவில் வாணி விளையாட்டு கழகத்திற்கான மைதானம் பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபனால் இன்று (சனிக்கிழமை) திறந்து...
வவுனியாவில் 156 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் அமைந்துள்ள வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் காரியாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி முன்பாக இன்று...
© 2026 Athavan Media, All rights reserved.